கண்ணீரும் உன்னாலே
கவலைகளும் உன்னாலே..
சந்தோஷமும் உன்னாலே
துக்கமும் உன்னாலே...
நான் உயிர்த்ததும் உன்னாலே
நான் மரணித்துக் கொண்டு இருப்பதும்
உன்னாலே
கண்ணீரும் உன்னாலே
கவலைகளும் உன்னாலே..
சந்தோஷமும் உன்னாலே
துக்கமும் உன்னாலே...
நான் உயிர்த்ததும் உன்னாலே
நான் மரணித்துக் கொண்டு இருப்பதும்
உன்னாலே
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
எதிர்ப்பார்ப்பும் உன்னாலே...
எதிர்க்காலமும் உன்னாலே...
நல்ல கவிதை....
வாழ்த்துக்கள்
நல்ல வார்த்தையாடல். காதல் தெரியும் வரிகள். பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நான் காதலித்துக் கொண்டிருப்பதும் உன்னாலே!!
கவிதையை சொன்னேன்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
ஹீ ஹீ இனியவள் அக்கா! கவிதை எல்லாம் நலம். ஜேர்மனி எல்லாம் எப்படி?
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இனியவளே கவிதை இனிமையாவதும் உன்னாலே...
வாழ்த்துக்கள் இனியவளே...
(ஒருமையில் விளித்ததற்கு மன்னிக்க)
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks