வெள்ளைத் தாளில் கரும்புள்ளியாய் வாழ்வின் இனிமைகளை மறக்கடித்துவிடுகிறது அல்லது வெறுக்கவைத்துவிடுகிறது ஒரு கவலையின் உள்ளிருப்பு.
நடுத்தர வர்க்கத்தின் நிலையிலிருந்து மிகவும் ஆழமாய் மனம் புகுந்த கவிதை. பாராட்டுகள்.
வெள்ளைத் தாளில் கரும்புள்ளியாய் வாழ்வின் இனிமைகளை மறக்கடித்துவிடுகிறது அல்லது வெறுக்கவைத்துவிடுகிறது ஒரு கவலையின் உள்ளிருப்பு.
நடுத்தர வர்க்கத்தின் நிலையிலிருந்து மிகவும் ஆழமாய் மனம் புகுந்த கவிதை. பாராட்டுகள்.
கடன்பட்டார் நெஞ்சம் எப்படியெல்லாம் கலங்கும் என்பதற்க்கு எடுத்துக்காட்டாய் அமைந்த அனுபவ கவிதை..!!
வாழ்த்துக்கள் கலையண்ணா..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks