நினைவுச் சிறையினிலே - சில
நிகழ்வுகள்
ஆயுட்கைதிகளாய்
நிஜமாய் வலிக்கிறது
இன்பவலி என்பது
நிச்சயம் இதுதானா?
மீட்டிப்பார்
நினைவு வீணைதனில்
நினைவுத் தந்திகளில்
வரும் நாதம்
சோகமாய் இருந்தாலும்
சுகம் தரும்
நினைவுச் சிறையினிலே - சில
நிகழ்வுகள்
ஆயுட்கைதிகளாய்
நிஜமாய் வலிக்கிறது
இன்பவலி என்பது
நிச்சயம் இதுதானா?
மீட்டிப்பார்
நினைவு வீணைதனில்
நினைவுத் தந்திகளில்
வரும் நாதம்
சோகமாய் இருந்தாலும்
சுகம் தரும்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
சோகமே சுகங்களாய்ப் போன கவிதை சோகம் தந்தாலும், சுகமே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
சோகம் கூடச் சுகமாவது கதலில் மட்டுமே...
பாராட்டுகள் தோழி.
சுகமான வலிகளின்
இசை நாதம்....
அழகாய வரிகளில்
ஒளிருகிறது...
சோகங்கள்
சுகங்கள்
நினைத்துப் பார்க்கையில் மட்டும்
உன்னை
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இந்த திரிக்கு ஒரு ஸ்பெசாலிட்டி இருக்கிறது... கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.. கண்டுபிடிச்சா அவங்களுக்கு 500 காசுகள்.
----------------
இனியவளே! சோகத்திற்கு இறங்கிவிட்டீர்கள்.... திடீரென. சரி சரி. கவிதை எப்போதும்போல சூப்பர்... என்னுடைய தோழி ஒருத்தர் இந்த மாதிரிதான் சோகமாக எழுதிக்கொண்டிருப்பார். நானும் அவரிடம் பலமுறை சொல்லிப் பார்த்தேன்.. சோகமாய் எழுதாதீங்கன்னு.. கேட்க மாட்டாங்க...
உங்களையும் அப்படித்தான்... சோகம் எழுதுங்கள்.. ஆனா ரொம்ப சோகமாகவே கொடுக்கவேண்டாம்... இடையிடையே சந்தோசப்படுத்தும் கவிதைகள் அள்ளீ வீசுங்கள்..
வாழ்த்துக்கள்>
Last edited by ஆதவா; 11-06-2007 at 06:58 PM.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நிர்வாகி-மேற்பார்வையாளர்-உதவியாளர்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
எதனை என்று நானே சொல்லிவிட்டால் நீங்கள் கண்டுபிடிப்பது எப்படி? நீங்களே கண்டுபிடியுங்கள்... இந்த திரி விசேசமானதுதான்.... (கொஞ்சம். )
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks