2009???:confused:
Type: Posts; User: மதி; Keyword(s):
2009???:confused:
நிலவின் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. அன்னையையும் விட்டுவைக்கவில்லை.. அவள்
நடக்கட்டும் அவளில் லீலைகள்.. அவளைப்பற்றிய அன்னையின் கவிதைகளில்
ஜலதோஷம்னா தண்ணியில கண்டமா.. :sprachlos020:
மழையை மட்டும் எதிர்பார்த்திருந்திருப்பீங்க.. பெருமழையா வந்திருக்கும் போல... :) :)
உரமாததே கனவாயிருப்பின்
பூபூத்தலே வெற்றி தானே..
நல்லாருக்கு ராஜி
கடவுளுக்கே வரம் தருவார்களா
இளைப்பாற மரமாய்..
கஷ்டம் தான் பிள்ளையாருக்கு..
நல்ல கவிதை நந்தகோபால்
மோதிரம் வாங்குவதே அவசரத்திற்கு அடகுவைக்கத் தானே..
நல்ல கவிதை அருண்
எல்லாம் பாசிடிவ் எண்ணங்கள் தான். :) அமாவாசைக்குள் சரிப்படுத்திவிடுங்கள்.
ஹைக்கூக்கள் நன்று.. சில வார்த்தைகளில் அதீத அர்த்தங்கள்..
வாங்க தியாகு. நீங்க படிக்க நிறைய விஷயங்கள் இருக்கு.. படிங்க. எங்க கூட பகிர்ந்துக்குங்க.
வரவேற்புகள் ராஜ்குமார்..
வரவேற்புகள் நிரஞ்சனா
வணக்கம் வெங்கடேஷ். உங்கள் கவிதைகளை மன்றத்தில் பதியுங்கள். இப்போது தான் சிறுகதை படித்தேன். நன்று.
அண்ணே.. எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் கழிச்சு உங்க கவிதை..
ஒரே ஒரு இடத்துல சின்ன தப்பு பண்ணிட்டீங்க.. "பார் உன் அத்தை" என்பதற்கு பதில் "பார் என் அத்தை வருவார்" என்று நீங்கள் சொல்லியிருந்தால்...
நல்ல கவிதை.. வலி மிகுந்த வரிகள்..
இன்னும் எழுதுங்கள் ராஜி
மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்