Search:

Type: Posts; User: வெண்தாமரை; Keyword(s):

Page 1 of 8 1 2 3 4

Search: Search took 0.02 seconds.

  1. நாணும் வேர்ட் 2007 உபயோகிக்கிறேன். அதில் பேக்ஸ்...

    நாணும் வேர்ட் 2007 உபயோகிக்கிறேன். அதில் பேக்ஸ் அனுப்பும் வசதி உள்ளது.. ஆனால் உபயோகிக்க முடியவில்லை.
  2. உயாந்த பதிவுகள் நிறையவே இருக்கிறது.. அப்படி...

    உயாந்த பதிவுகள் நிறையவே இருக்கிறது.. அப்படி உயர்ந்த பதிவுகள் இருந்ததால்தான் இந்த மன்றத்தில் எத்தனை பேர் உறுப்பினராக இருக்கிறார்கள். தாங்கள் ஒரு தடவை மன்றத்தை வலம்வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.....
  3. ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட...

    ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட உங்கள் பதிவுகளை பார்த்தால் படிக்க ஆர்வம் வரும். தகவல் தந்தமைக்கு நன்றி!
  4. உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை படைக்கும்...

    உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை படைக்கும் நண்பர் சிவாக்கு வாழ்த்துக்கள்..
  5. முடியாது என்று சொல்வதை விட.. தயது செய்து தொந்தரவு...

  6. Replies
    45
    Views
    7,384

    நீ நீ.. உங்க மனைவியை நினைத்து கவிதை அழகாக...

    நீ நீ..
    உங்க மனைவியை நினைத்து கவிதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
  7. Replies
    45
    Views
    7,384

    வாவ் சூப்பர்.. அழகாக அசத்திவீட்டீர்கள்..

    வாவ் சூப்பர்.. அழகாக அசத்திவீட்டீர்கள்..
  8. Replies
    6
    Views
    1,865

    நீ!

    என்னென்று அறியேன் ஏதேன்று அறியேன்?
    கண்டதும் நீ! காதல் சொன்னதும் நீ!
    நான் அழும் வேளையில் என் கண்ணீராய் நீ!
    சிரிக்கும் வேளையில் ரீங்காரமாய் நீ!
    ஆக நினைவே நீ! நித்திரையும் நீ!
    முதல்புள்ளியாய் நீ!...
  9. அப்போ நீங்கள் சொல்;வதை பார்த்தால் நமக்கு கிடைத்த...

  10. நானும் அருசுவை டாட் காம் லில படித்த ஞாபகம். ஆனால்...

  11. வாழத்துக்கள் நறுக்கென்று கவி படைத்ததற்கு..

    வாழத்துக்கள் நறுக்கென்று கவி படைத்ததற்கு..
  12. அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.....

    அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.. மனறம்
    மேலும் மேலும் வளர வாழத்துக்கள்..
  13. வருக வருக.. தங்களின் பெயர் என்னவோ புரியாத பெயராக...

    வருக வருக.. தங்களின் பெயர் என்னவோ புரியாத பெயராக உள்ளது..
  14. Replies
    12
    Views
    3,730

    உண்மைதான் அனுபவ பட்டவர்களுக்கு தான் அதன் வலி...

    உண்மைதான் அனுபவ பட்டவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். காயம் பட்டவருக்கு தானே வலிக்கும்.. வரிகளுக்கு வாழத்துக்கள்..
  15. இது என் சொந்த கவிதை அல்ல என் உயிர்தோழி...

    இது என் சொந்த கவிதை அல்ல
    என் உயிர்தோழி எழுதியது..

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! இலக்கியன் ஓவியன் இனியவள்..
  16. Replies
    7
    Views
    2,034

    தங்கள் கவிதை நன்றாக உள்ளது.. ஆனால் ஒவ்வொன்றாக...

    தங்கள் கவிதை நன்றாக உள்ளது.. ஆனால் ஒவ்வொன்றாக தாருங்கள்..
  17. சித்தரம் அனைத்தும் பேசும் வல்லமை பெற்றவை.. என...

    சித்தரம் அனைத்தும் பேசும் வல்லமை பெற்றவை.. என எடுத்துரைத்த இலக்கியனுக்கு வாழ்த்துக்கள்..
  18. என் ஈர விழிகள்

    என் ஈர விழிகளில் ஒரமாய் நீ
    நிஜமாய் வந்து நிழலாய் போனாய்
    அன்றுதானடா தெரிந்தது உன் நாடகம்
    பசித்து அழும் குழந்தை போல் ஆனேன.;..

    என்றும் அன்புடன்
    மஹா.....
  19. தங்கள் வரவு நல்வரவாகுக..

    தங்கள் வரவு நல்வரவாகுக..
  20. உண்மைதான் காதல் பொல்லாதது. முதல் காதல் யாராலும்...

    உண்மைதான் காதல் பொல்லாதது. முதல் காதல் யாராலும் மறக்க முடியாது.. என் தோழியின் டைரியிலிருந்து இருந்து சில வரிகள்..
  21. உறைந்து போன நினைவுகள்..

    என்றாவது வருவாய் என
    எதிர்ப்பார்த்து காத்திருக்கும்
    எனது விழிகள்..
    மறந்து போன உனக்காக
    காத்திருக்கும் உறைந்து போன என் நினைவுகள்..

    பிரியமுடன்
    மகா.
  22. நாரதர் கலகம் நன்மையில் முடியும்? அப்ப நாரதர் அணி...

  23. அபாகஸ் என்றால் நினைவாற்றல் பயிற்சி எளிய கனித...

    அபாகஸ் என்றால் நினைவாற்றல் பயிற்சி எளிய கனித முறை.. (மணிசட்டம்) இது படித்தால் குழந்தைகள் வெகுவிரைவில் கணக்கை செய்வார்கள்.. மிகவும் பயனுள்ளது..
  24. அபாகஸ் பற்றி?

    :sport-smiley-014: அபாகஸ் தெரிந்தவர்கள் நமது மன்றத்தில் உள்ளனரா? தெரிந்தவர்கள் கற்றுதர முன்னால் வந்தால் நன்றாக இருக்கும்.. :music-smiley-010:
  25. எப்படியும் ஒரு பண்ணிடவேண்டியதான்னு கங்கணம் கட்டி...

Results 1 to 25 of 194
Page 1 of 8 1 2 3 4