வெளியீட்டு விழா இனிதே நடைபெறவும் தங்கள் கவிதைத் தொகுப்பு வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்
Type: Posts; User: PUTHUVAI PRABA; Keyword(s):
வெளியீட்டு விழா இனிதே நடைபெறவும் தங்கள் கவிதைத் தொகுப்பு வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்
கதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், கவிதைப் போட்டி, கதைப்போட்டி இரண்டிலும் பரிசு வென்ற புதுவை.வெ.செந்தில் , கலைவேந்தன் மூன்றாவதாக வந்த முரளிதரன்ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்!
பாராட்டிய, வாழ்த்திய நல் உள்ளம் கொண்ட உறவுகளுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
மனிதர்கள்
பலவற்றை
பயன்படுத்துகிறார்கள்
மிருகங்கள்
ஒன்றை மட்டும்தான்.
பொதி சுமந்து நகர்கிற
கூட்டத்தில் ஒரு கழுதை
இன்னொன்றை திட்டியது
“அட சோம்பேறி மனுஷா!”
மதிப்பிற்குரிய கீழை நாடான் மற்றும் ராஜா அவர்களின்
அன்பான வாழ்த்துகளுக்கும் பாராட்டுதல்களுக்கும்
நன்றி நன்றி
வாக்களித்துவிட்டேன்.
அசத்தலான தொடக்கம் அற்புதமான தொகுப்பு
மகிழ்ச்சியும் மனநிறைவும் தந்த பேட்டிகள்
அவருக்கு பிடித்த பாடல் அதுதானா என்கிற ஆச்சரியம்
அப்பப்பா...வாழ்க நமது பண்பலை... வளர்க அதன் பின் ஓயாது உழைக்கும் உறவுகள்
மிக அற்புதமான தொடக்கம்...
தாமரையின் தீபாவளி கதைகளும் கருத்தும் அருமை. மனோ அவர்களின் பேட்டி ... பட்டாசை சுட்டுச்சுட்டு போட்டுக்கொண்டிருக்கும் பாட்டு ஆகா ஆகா..
கவிதையைப்பற்றி மிக ஆழமான அற்புதமான விமர்சன வரிகளை பதிந்திருக்கிற மன்ற உறவு மஞ்சுபாஷிணி அவர்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி நன்றி
கோபாலன் அவர்களுக்கு நன்றி
ஐயையோ... இதற்குப்போய் எதற்கு மன்னிப்பெல்லாம்....
பரவாயில்ல ஜெய் சார்...
உங்களது பாராட்டு வரிகள் உண்மையிலேயே எனக்கு ஒருவித உற்சாகத்தை தருகின்றது. மகிழ்கிறேன்.தங்களது அன்பான பாராட்டுகளுக்கு நன்றி!நன்றி!நன்றி!
அன்பு -நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே...
எதற்கு என்னை குழப்புறீங்க?
ஆமாம் சார்... இந்த கவிதைக்கு" ஹெமாபாலாஜி அவர்களே..."ன்னு எதுக்கு வாழ்த்தறீங்க???
:confused:
பாராட்டுக்களை பரிசாய் அளித்திருக்கும் மன்றத்தின் உறவுகள் ஜானகி, ஜெகதீசன் நண்பர் முத்துக்குமரன் ஆகியோருக்கு நன்றி! நன்றி!! நன்றி !!!
நம் மன்றம் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை...
பரிசைவிட உயர்வான உறவுகளின் விமர்சனங்களுக்காக...
நான்காம் கண்
எரியூட்டப்பட தயாராய்
கிடத்தப்பட்டிருக்கும்...
மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மன்ற நிர்வாகிகளுக்கும் வாக்களித்து...
அன்போடு பாராட்டியிருக்கும் அமரன் அவர்களுக்கு மிக்க நன்றி
மதிப்பிற்குரிய ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி
பின்னூட்டத்தில் என்னை ஊக்கப்படுத்திய உள்ளங்களுக்கும் கவிதை வீதியில் கற்றுக்குட்டியாக திரியும் என்னை வழிநடத்த முன்வந்திருக்கும் மூத்தோர்களுக்கும் நன்றி!நன்றி!நன்றி!!!
நாற்பத்தெட்டு நாள்
விரதமிருந்து
முடி வளர்த்து
மொட்டையடித்து
பயபக்தியோடு
பொங்கல் வைத்து
நூத்தியெட்டு
உறவுகளின் உணர்வுகளை மதிக்கிறேன். நல்ல கவிதைகளுக்கு முயற்சிக்கிறேன். பொருத்தருள்க!
தாமரை அவர்களையே வைத்து தொடரலாம்..ஆனால. அப்போட்டி தொடங்கும்போது இருந்த ஆர்வம் தளர்ந்திருப்பதாகவே உணர்கிறேன். ஒருவேளை எனக்குமட்டும்கூட அப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது
நன்றி தைனிஸ் அவர்களே...