Search:

Type: Posts; User: தஞ்சை தமிழன்; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.02 seconds.

  1. stselvan அவர்களின் அசத்தாலான பதில் எனக்கு...

  2. தோழியின் கவிதைக்கு விளக்கம் புரியவில்லை. ...

    தோழியின் கவிதைக்கு விளக்கம் புரியவில்லை.

    கரையான் எனறால் என்ன?

    கரையான் என்பதற்கு கரையில் இருப்பவன் என வருமா?
    அல்லது
    கரையான் என்கிற புழு வகையை குறிப்பிடும் சொல்லா?

    தோழி விளக்குவாரா?
  3. என்ன கவிதை ராஜேந்தரை னினைவு படுத்துகிறது. ...

    என்ன கவிதை ராஜேந்தரை னினைவு படுத்துகிறது.


    சுகம் இல்லாதவைகளை அனுபவிக்கும் போதுதான்
    சுகத்தின் சுகம் தெரியும்.


    கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்
  4. சுவாரஸ்யமான பதிவுகள். எல்லோரும் மன்மதன் வயதை...

  5. முயற்சி பலிக்கவில்லை. தகவலுக்கு நன்றி.

    முயற்சி பலிக்கவில்லை.

    தகவலுக்கு நன்றி.
  6. பிரதீப்பின் தகவலுக்கு எனது அன்பான நன்றி.

    பிரதீப்பின் தகவலுக்கு எனது அன்பான நன்றி.
  7. நண்பர்களூக்கு வணக்கம், நமது கணணீயிலேயே பங்கு...

    நண்பர்களூக்கு வணக்கம்,

    நமது கணணீயிலேயே பங்கு சந்தகளை கண்காணீக்கவும் மற்றும் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியுமாமே,

    அதைபற்றி விளக்கம் முடியுமா?
  8. இனியனின் பதிவுக்கு நன்றி, தமிழ்...

  9. நண்பர் பிருந்தனுக்கு வணக்கம், உங்கள் இயற்கை...

    நண்பர் பிருந்தனுக்கு வணக்கம்,

    உங்கள் இயற்கை கவிதை,

    அழகாக , இளம்காலை விடியலை போல

    இளமையுடன் இருக்கிறது.

    மேலும் உங்கள் படைப்புகளை காண ஆவலுடன் இருக்கின்றேன்.
  10. கவிதாவின் கவிதையும் அதை தொடர்ந்த நண்பணின்...

    கவிதாவின் கவிதையும் அதை தொடர்ந்த நண்பணின் விமர்சனமும் அதற்கான பதிவுகளூம் மிகவும் சிந்திக்கக்கூடியவை.

    நண்பணின் பதிவு சிறப்பாக இருக்கிறது.

    சகோதரி கவிதாவுக்கு ஒரு செய்தி,

    ஜெயகாந்தனின் ஒரு...
  11. Replies
    6
    Views
    1,627

    கவிதையில் என்ன சொல்கிறார் கல்வெட்டு. ...

    கவிதையில் என்ன சொல்கிறார் கல்வெட்டு.

    படைப்பாளியின் மேல் மற்றவரின் தாக்கம் அதிகமாகிவிட்டது என்றா?

    அல்லது

    படைப்பாளி சோரம் போனதாகவா?
  12. என்னை நினைவில் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது...

    என்னை நினைவில் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
    நீண்ட நாள் பிரிவுக்கு பின்னர் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றேன்.
    மீண்டும் உங்களுடன் வந்து கலந்ததில் மிகிழ்ச்சி.
  13. நண்பர் நாரதரே,,,, உங்கள் கிளப்பில் உள்ளவர்கள்...

    நண்பர் நாரதரே,,,,
    உங்கள் கிளப்பில் உள்ளவர்கள் எப்போதாவது கூடுவதுண்டா???
    காணாமல் போனவர்கள் கிளப் என்றால் ஒருவர் மற்றவரை எப்படி தொடர்பு கொள்வது???
  14. மீண்டும் தமிழ் காற்றை சுவாசிக்க வந்திருக

    சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். நீண்ட நாட்களூக்கு பின்னர் வந்திருக்கிறேன். மீண்டும் உங்களுடன் அளவளாவுவத்ஜில் பெரிதும் உவகை கொள்கிறேன்ன்.
  15. முரளிதரன் மதிமலருக்கு வாழ்த்துக்கள்.

  16. எனக்கு பிடித்த பிரதமராக நான் நினைப்பது...

    எனக்கு பிடித்த பிரதமராக நான் நினைப்பது இவரைத்தான்.

    பலரும் பலரை கூறினாலும் அவர் எவரையும் விட இந்தியாவை தலைனிமிரச்செய்தவர்.
    அவர் இருந்தவரை அமேரிக்காவின் பொருளாதார அச்சுறுத்தலுக்கு பயப்படாமல்...
  17. அமுதை லொழியும் நிலவே- எனது மனதில் எப்போதும் ஓரும்...

    அமுதை லொழியும் நிலவே- எனது மனதில் எப்போதும் ஓரும் பாடல்.
    சிறு வயதில் எங்கள் ஊரில் வந்தது. இன்னமும் ஜமுனா வின் முகமும், படல் முடிவில் சிவாஜியின் வருகையும் மறக்க முடியாத படம்.
  18. ஸ்ரீ வித்யா வின் நடிப்பை அளவிட முடியாது. தனது...

    ஸ்ரீ வித்யா வின் நடிப்பை அளவிட முடியாது. தனது அருமையான நடிப்பால் இன்னமும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

    தந்த ராஜ் க்கு ந்ன்றி.
  19. ராஜேஸின் சுசிலா பற்றிய தொடருக்கு எனது...

    ராஜேஸின் சுசிலா பற்றிய தொடருக்கு எனது வாழ்த்துக்கள்.

    அவரது குரலின் இனிமை அனைவருக்கும் பிடிக்கும்.
  20. ராஜ் கண்ட விழாவை எங்களுக்கு நேரில் விவரித்தமை...

    ராஜ் கண்ட விழாவை எங்களுக்கு நேரில் விவரித்தமை சிறப்பாக உள்ளது.
  21. பாமா விஜயத்தில் காஞ்சனாவின் நடிப்பு இயல்பாய்...

    பாமா விஜயத்தில் காஞ்சனாவின் நடிப்பு இயல்பாய் இருக்கும்.

    அவரது இன்றைய நிலைமை வருத்தமளிக்கிறது.
  22. மேலே சொன்ன படங்களில் உள்ள சில பாடல்கள் இமயத்தை...

    மேலே சொன்ன படங்களில் உள்ள சில பாடல்கள் இமயத்தை தொட்டவை.
  23. பக்தி குறைந்து போய்விட்டதாக தோன்றவில்லை. ...

    பக்தி குறைந்து போய்விட்டதாக தோன்றவில்லை.

    இடைக்காலத்தில் பக்தி என்பது ஏதோ தவறானதாக போதிக்கப்பட்டதால் அந்த நிலை இருந்தது. ஆனால் இப்போது பக்தி என்பது பற்றி நல்ல தெளிவுள்ளவர்களாகவே மக்கள்...
  24. பிரியனின் கவிதை அருமையாக இருக்கு. மனதில் பல...

    பிரியனின் கவிதை அருமையாக இருக்கு.
    மனதில் பல நினைவுகளை ஓட விட்டது.
    பாராட்டுக்கள்.
  25. இன்றும் மலையாளத்தில் நிறைய நடிக்கும் இவரின்...

    இன்றும் மலையாளத்தில் நிறைய நடிக்கும் இவரின் நடிப்பு சிறப்பானது.

    சிறந்த நடிகை.
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4