//
மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!//
:):)
Type: Posts; User: சசிதரன்; Keyword(s):
//
மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!//
:):)
இன்றை இறுதி நாளென
பிரகடனம் செய்கிறேன்
உங்களுக்கான அத்தனை சுதந்திரமும்
எந்த நிபந்தனைகளுமின்றி
வழங்கப்படும்
அத்தனை கட்டுபாடுகளும்
தளர்த்தப்படும் இன்று
நீங்கள் உங்கள் முகமூடிகளை
அவன் அழுகையை எதிர்பார்த்து
காத்திருந்தனர்
ஒரு மரணத்தை தொடர்ந்து
அந்த வீடு நிரம்பியிருந்தது
மரணம் நிகழ்ந்த நொடி
இன்னும் முடியாமல்
வந்தவர் உதடுகளில் நீண்டிருந்தது
சிரித்துக் கொண்டே இருந்தாய்
பின்னால் மலைகளின்
பசுமை பரவியிருக்க
முகம் தழுவும் பனிக்காற்றை
முழுவதும் உள்வாங்கி
மிக அழகாய்
சிரித்துக் கொண்டிருந்தாய்
என் எந்தவொரு செயலும்
தயங்கி தயங்கி
சன்னல் வழி
உள்நுழையும் வெளிச்சம்
மெல்ல அறை நிரப்புகிறது
காற்றை துரத்தும்
மின்விசிறியின் வேகம்
மிதமாகவே இருக்கிறது
வெளிச்ச பாதையில்
மிகவும் நன்றி பூமகள்... :)
அந்த திரைப்படம் என்னுடைய அனிமேஷன் டாப் 10-ல் இடம்பெற்ற படம்... மிகவும் ரசிக்கும் படம் அது... :)
நன்றி கலாசுரன்... :)
ஒவ்வொரு பதிவையும் ஆழமாக கவனித்து பின்னபட்டிருக்கும் கதம்பம்.... அருமையான பதிவு கீதம் அக்கா,,, அசத்தறீங்க நீங்க... :)
உதட்டின் பிளவுகளில்
மிக மெல்லிதாய்
ஓர் நேர்கோடாய்
கசிகிறது உதிரம்
சட்டென இதழ் பொருத்தி
புசிக்கத் துவங்குகிறாய்.
உன் எச்சில்
மிக காரமாய்
உள்பரவுகிறது.
ஜெனிக்கு பூனைக்குட்டி
மிகவும் பிடிக்கிறது.
எங்கிருந்து வந்ததென்று
தெரியாத சாம்பல்நிற பூனைக்குட்டி
எப்பொழுதும் அவளையே சுற்றுகிறது
சமயங்களில் இருவரும்
நீண்ட நேரம் பேசிக் கொள்கிறார்கள்...
நன்றி உமாமீனா...:)
நன்றி spja.. :)
நன்றி ரவி அண்ணா,,, :)
நன்றி இளசு அண்ணா... :)
நன்றி ஜானகி... :)
மிகவும் நன்றி கீதம்...:)
நாம் வளர்கையில் நம்மோடு சேர்ந்து எல்லாம் வளர்கிறது...
பால்யம் மட்டும் எதிர்மறையாய்...
வாழ்த்துக்கள் பூமகள்... :)
ஏற தூண்டுதலாய் இருந்தவர்கள் இறங்கி போனாலும், நீங்கள் உச்சியில் இருப்பது நன்மைதானே... :)
அந்த வீட்டின் கதவு
தனித்து தெரிந்தது.
மிகப் பழமையானதென்றும் இல்லாமல்
அபூர்வமான எந்த கலை வேலைபாடுகளும் இல்லாமல்
மிக சாதரணமாய் இருந்தபோதும்
அது வேறுபட்டே இருந்தது.
ஒவ்வொரு முறை...