என்னவளே எனக்கென பிறந்தவளே...
என்னையும் மனிதனாய் மாற்றியவளே....
என்னுள் எப்படி புகுந்தாய்யடி...
என்னவளே என்னுயிராய் ஆனவளே....
எதையும் எதிர் பார்க்காமல் உன்னையே தந்தவளே....
Type: Posts; User: arsvasan16; Keyword(s):
என்னவளே எனக்கென பிறந்தவளே...
என்னையும் மனிதனாய் மாற்றியவளே....
என்னுள் எப்படி புகுந்தாய்யடி...
என்னவளே என்னுயிராய் ஆனவளே....
எதையும் எதிர் பார்க்காமல் உன்னையே தந்தவளே....
மெளனத்தின் அழகெல்லாம் தாய் தான் .....
செய்த பிழைகளையும் செய்யும் பிழைகளையும் திருத்துபவள்.......
தன்னிலை மறக்க செய்யும் தாயின் மடியும் கரங்களும் போதும் வாழ்க்கைக்கு......
உங்கள் அன்னை...
தாயிற் சிறந்தவர்கள் இவ்வுலகில் இல்லை...
ஆனால்,தாயின் குணம் கொண்டவர்கள் ஏராளம்....
உங்கள் வாழ்த்து மடலில் தாயை பற்றீய தொகுப்பு மிக அருமை நண்பரே.......
வாழ்த்துக்களுடன்.....
உங்கள்...
சிறுவனாய் இருந்தேன்
பக்தியாக சென்றேன்…
படிக்கும் காலத்தில்
பிரமிப்பாய்…
வாலிபனான பிறகு
காதலியை பார்க்க………..
திருமணம் முடிந்த பின்
பள்ளிக்கு போகும் போது
பக்கத்தில் சிரிப்பவள்
அழகாய்……….
விளையாட்டு பருவத்தில்
நண்பர்கள்
அருகாமை நேசமாய்….
வீட்டில் இருக்கும் போது
உறவுகளின்
தாய் , தந்தை
பாசம்..
போன பின்பு தான் தெரியும்..
சகோதர,சகோதரிகளின்
அன்பு…
விட்டு பிரிந்த பின்பு தான்…
நண்பனின் அருமை
விலகிய பின்புதான்..
நண்பரே உங்கள் முழக்கம் செவிப்பறை கிழிக்கிறதோ இல்லையோ...
மன அழுத்தத்தின் வெளிப்பாட்டை நன்றாக புரிய வைத்தது...
நீங்கள் உரக்கவே பேசுங்கள் அதுவும் நல்லது தான்...
என்றும் அன்புடன்...
உங்கள்...
பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள்...
நான் சாய்ந்த தோள்களில்
எனது உயிரும்
ஒன்றன் பின் ஒன்றாய்..
வழக்குகள் (அரசியல்வாதி)
....புகைத்தேன்..
....எரித்தார்கள்...
வரிகளின் ஆழம் இறுதி வரை அழுத்தியது மனதை ..
நானும் முயல்கிறேன் உங்கள் அளவுக்கு இல்லாவிடிலும் என் அளவுக்கு...
...
உறவுகளின் பாசத்தில்..
கண்கள்..
தேடி கொண்டு இருக்கும் ...
காதல் பாசத்தில்..
கண்கள்..
கண்டிப்பாக என் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.......
நானும் முயற்சி செய்கிறேன் ....
என் நண்பர்களுக்கும் சொல்லுவேன்.....
இது போன்ற மிகுந்த பயனுள்ள தகவல்கள் இங்கு மட்டுமே கிடைக்கிறது...
இது என் முதல் முயற்சி......
தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்..........
எத்தனை பதிவுகள் ..
தேவையெனில்.......
புத்தகமாய் பதிக்கலாம்...
ஆனால்,என் மனப்பதிவில்...
நினைவுகள் நினைக்க.........
என் பெயர் சீனிவாசன்.நான் குவைத்தில் ரிபைனரியில் காண்டிராக்ட் சூப்பர்வைசர் கிரேடில் பணி புரிகிறேன்.எனது விருப்பங்கள் வாழ்க்கையில் சந்தோஷம்,நிம்மதி இதை மட்டு எதிர் பார்கும் ஒரு ஜீவன்.என் தேவைகள் அதிகம்...