முதலில் உனைப்பார்த்த நேரம்
மறக்க முடியாத ராகம்
இதயத்தை இறகுகள் கொண்டு
இதமாக வருடியே போகும்
பனுவல்கள் பாடிக்கழித்த நேரம்
இனியென்று வருமந்த காலம்
நினைந்து உருகுதடி நெஞ்சம்
நினைவுகளுக்...
Type: Posts; User: crvenkatesh; Keyword(s):
முதலில் உனைப்பார்த்த நேரம்
மறக்க முடியாத ராகம்
இதயத்தை இறகுகள் கொண்டு
இதமாக வருடியே போகும்
பனுவல்கள் பாடிக்கழித்த நேரம்
இனியென்று வருமந்த காலம்
நினைந்து உருகுதடி நெஞ்சம்
நினைவுகளுக்...
தீண்ட மறுக்கும் தென்றல்
உன் கரம்பற்றி நான் நிற்கையில்
என் கால் முத்தமிட்ட அலைகள்
நீ இல்லாத என்னைக் கண்டு
ஒதுங்குகின்றன
நிலவை விடுத்து நம்மைப்பார்த்துக்
கண்சிமிட்டிய நட்சத்திரங்கள் ...
உண்மையான சொற்கள் டல்லாஸ். மிக்க நன்றி.
கனிவான சொற்களுக்கு மிக்க நன்றி சர்.
வெய்யிலில் காயும் பயிருக் கெல்லாம்
வாழ்வை தந்தது மழை!
விவசாயி வயிற்றில் பாலை வார்க்கும்
வரமாய் வந்தது மழை!
பெய்யென பெய்து நீர்வளம் உயர்த்தி
பூமியைக் காத்தது மழை!
பாவம் குடிசையை இடித்து எந்த ...
கவிதையை ரசித்து அழகான கருத்துத் தெரிவித்த உங்களுக்கு என் நன்றி.
உலகினில் நீ எதை மறந்தாலுமே
உனைப் பெற்றவளை மறவாதிரு (2)
அளவிடமுடியாதது அவள் கடனே
அந்தக் கடனை நீ மறவாதிரு
(உலகினில் நீ எதை மறந்தாலுமே)
கருவினிலே நம்மை சுமந்தாளே
கண்ணுறக்கம் அவள்...
nandri john. ungal vaarthaigal ennai urchaagappaduthugindrana
எப்படிச் சொல்வேன்?
------------------------------------
புதிய சொற்கள் தேடியெடுத்து
பாடல் பல எழுதுவேன்
இதயத்திலே அவள் பெயரை
எப்படி நான் எழுதுவேன்
ஊடலையும் கூடலையும்
எளிதில் நான் சொல்லுவேன்...
Thanks a lot ramani sir. Naan oru marabu kavignan allan. en kavidhaiyai marabu paduthiyamaiku mikka nandri.
mikka nandri sir
இறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம்
நிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு
விளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம்
உளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால்
கடவுளின்முன்...
அனைவருக்கும் வணக்கம். நான் வெங்கடேஷ். ஒரு கவிஞன். தமிழ் மொழி விரும்பி.