பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன்....
Type: Posts; User: M.Rishan Shareef; Keyword(s):
பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன்....
தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்
தோட்டத்துக் காவல்காரன்
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
தனித்துவிழும் ஒற்றை இலை
விருட்சத்தின் செய்தியொன்றை
வேருக்கு எடுத்துவரும்
மௌனத்திலும்...
அன்பின் ஜெயாஸ்தா,
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் கலையரசி,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி !
அன்பின் சிவா,
அருமையான கருத்துக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)
அக்கறை/ரையை யாசிப்பவள்
அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி
அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே...
அன்பின் யவனிகா, ஹேகா,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே :-)
அன்பின் பிரேம் ,Govindh,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு நண்பர்களே :-)
அன்பின் அமரன், ஓவியன்,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு நண்பர்களே :-)
அன்பின் நண்பர்கள் அக்னி, கீதம், மதி,
அன்பான உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பர்களே :-)
அன்பின் ஆதவா,
நன்றி நண்பரே :-)
2012 ஆம் ஆண்டு இனிதே மலர்ந்திருக்கிறது. நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் மற்றும் என்னை நேசிக்கும் அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
புத்தாண்டு மலரப் போகும் தருணத்தில் எதிர்பாராமல்...
மழைப்பாடல்
தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க
சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும்
இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி
என்னை சிறையிலிட்டுக் கொண்டேன்
வெளியேற முடியா வளி
அறை முழுதும் நிரம்பி
சோக...
ஜெய், கீதம்,
கருத்துக்கு நன்றி நண்பர்களே :-)
கருத்துக்கு நன்றி நண்பர் நாஞ்சில் த.க.ஜெய் :-)
நேர் பார்வைக்குக் குறுக்கீடென
ஒரு வலிய திரை
ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று
பசப்பு வரிகளைக் கொண்ட
பாடல்களை இசைத்தபோதும்
வெறித்த பார்வையோடு தான்
துயருறுவதாகச் சொன்ன போதும்
பொய்யெனத் தோன்றவில்லை...
இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
(01)
................................
உதயசூரியன் கவிழ்ந்து
ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா
எங்கிலும் மழைக் குப்பை...குப்பை..
உண்மைதான். வானம் ஒரு...