[QUOTE=ravi59;514895]என்னைப்பற்றி ...
பெயர்: பொள்ளாச்சி வேணுகோபால் ரவீந்திரன் (P.V.ரவீந்திரன், சுருக்கமாக "ரவி"). பொள்ளாச்சி என் வாழ்வில் இல்லை ... பெயரில் மட்டுமே.
மன்றத்தை நன்றாக படிங்க....
Type: Posts; User: CEN Mark; Keyword(s):
[QUOTE=ravi59;514895]என்னைப்பற்றி ...
பெயர்: பொள்ளாச்சி வேணுகோபால் ரவீந்திரன் (P.V.ரவீந்திரன், சுருக்கமாக "ரவி"). பொள்ளாச்சி என் வாழ்வில் இல்லை ... பெயரில் மட்டுமே.
மன்றத்தை நன்றாக படிங்க....
[QUOTE=shiva.srinivas78;514262]ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .
இதுபோன்ற மூளை, நரம்பு சம்பத்தப்பட்ட பரிசோதனைகளை அப்பப்ப வெளியிடலாம். நன்று!
நீங்க கவிதைக்கு பதில் சொல்றீர்களா அல்லது உங்கள் நிலையை கூறுகிறீர்களா (அது என்ன எனக்கு என்ற வார்த்தைக்கு தனி அடையாளம் ) என்று தெரியவில்லை. எப்போது புரியும் என்ற கேள்வியையும் கேட்கிறீர்கள். காலம்...
[QUOTE=கீதம்;495986]உன் மெளனக்கிணற்றின்
புதையுண்டிருக்கும்.......
போட்டியில் பங்குபெற்ற கவி என்றறிந்தேன்.
அனுபவக்கவியாய் இல்லாமல்
இருக்க வேண்டுகிறேன்.
உங்கள்
கனவுகளும்,...
இத்தனையையும் ஞாபகப்படுத்திவிட்டு
கால ஓட்டத்தில் வாழ்க்கையை
இனிதாக்கிக் கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.
சில ஞாபகங்கள் கால ஓட்டத்தைக்கூட கிரங்கடித்துவிடும்.
சரிங்கண்ணா!
நன்றி. தகவல் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ் மன்றத்தில் அத்தகைய வசதி இருக்கிறதா?
இக்கணத்தைப் பற்றி சொல்ல*
என்ன இருக்கிறது ?
இருக்கிறது!
இக்கவிதை.
ஒன்றும் பெரிதாய் சொல்லிவிடப்போவதில்லை
இக்கணத்தில்
இக்கவிதை நன்று என்பதைத் தவிர
[QUOTE=M.Jagadeesan;510785
காதலியும், காய்கறியும் ஒப்பீடு நன்றாய் இருந்தது. ஆனாலும், கவிஞர்கள் பெண்களை சொத்தாகவும், பொருளாகவும் ஒப்பிட்டே, அவர்களுக்கு எலும்பும் சதையும், ரத்தமும், உணர்வும்,...
கவிக்கோ - வின் மின்னலை தமிழ் மன்ற முற்றத்தில்
வெண்தனலாய் பிரகாசிக்க வைத்த ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி
[QUOTE=ராஜாராம்;510800]பெயர் :-ராஜாராம்.
முரளிராஜா நண்பரா? வாருங்கள்.
[QUOTE=பூமகள்;510678]
http://4.bp.blogspot.com/_ATCRNmCxu-E/TUFOuC-Id7I/AAAAAAAAChc/OBbdDCmxMlI/s400/girlangel.jpg
வர வர தமிழ் மன்றத்தில் காதல் பெருகுகிறது. அதனால் கவிதையும் அதிகம்...
போன கவிதை கூட ஸுமூகமாதானே போனது. திடீர்னு அப்படி என்ன ஊடல். ஊடலிலும் கவிதை பிறக்குமென்றால், ஊடல் தொடரட்டும். கவிதை நன்று.
[QUOTE=பிரேம்;510420]
சோழ மண்ணில் பிறந்த நான்
உன்முன் ஒரு கோழையானேன்..
அழவும் மாட்டேன் ஆண்மகன் ஆனேன்..
பொருள் குற்றம் கண்டேன்.
ஆண்கள் அழாமல் இருப்பதுதான் ஆண்மை என்பது போல் உள்ளது....
[QUOTE=கீதம்;508863]நான் சொல்லவிழையும் வார்த்தைகள் யாவும்
வாய்திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
வேறெவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைதட்டல்கள் பெற்றுவிடுகின்றன!
என்னுள் தவங்கிடக்கும் ஏராளக்...
[QUOTE=கீதம்;510520]காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்புபற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
இதுதாங்க. இதத்தாங்க எதிர்பார்த்தேன்.இப்படி கவிதை சரளமாய் வார்த்தைகளை கோர்த்து வரணும். சிலருக்கு...
தகவலுக்கு நன்றி.
நன்றி ஜெகத்தின் ஈசன் அவர்களே!
உங்கள் ஊக்கங்களால் என் ஆக்கமும் சிறப்புறட்டும்