இன்றைய நிலமையை அழகாக எடுத்து காட்டும் கவிதை.. எல்லோரும் எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள்..
Type: Posts; User: gankrish; Keyword(s):
இன்றைய நிலமையை அழகாக எடுத்து காட்டும் கவிதை.. எல்லோரும் எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள்..
நண்பா இளசு வருக வருக.இப்போது நலம் தானே.
நானும் வெகு நாள் கழித்து வந்துள்ளேன். இடையில் எப்போதவது வந்த போது உங்களது படைப்புகளை காணாது இருந்தேன். அறிந்தேன் இன்று அதன் காரணத்தை. நானும் இனிமேல் ஒழுங்காக...
புது மனை புகு விழா அருமையாக நடந்து முடிந்து விட்டது. வாழ்த்துக்கள். குடியிருப்போர் இன்னும் வரவேண்டியது இருக்கு
ராசா.. ராசா .. எங்கள் அழகுராசா
உன் கவிதையெல்லாம் ரொம்ப சூப்பர் ராசா..
நன்றாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.
இளசு ... உங்களுக்கு வேண்டும் என்றது எல்லாம் கிடைக்க வேண்டும்.. ஆனால் ... முதலில் நமக்கு இருக்கும் பொறுப்புகளில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும்.. கிடைக்குமா ?
வெகு தினம் கழித்து வந்துள்ளேன் இன்று.. கவிதா உங்கள் கவிதை அனைத்தும் அருமை.. அருமை.. வேறு என்ன சொல்ல
கவிதா ... கவிதை அருமை..இன்னும் நம்மூர் கிரம்ங்களில் இது தான் நிலமை. அதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..
ரொம்ப அருமையாம பதிவு ராஜேஷ்...