இரங்கற்பா நான்கு!
1. பெருந்தமிழறிஞர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் ஐயா மறைவு குறித்து எழுதிய இரங்கற் பா :
தலைமைப்பண் பாற்றல்சால் தமிழறிஞர்...
Type: Posts; User: தமிழநம்பி; Keyword(s):
இரங்கற்பா நான்கு!
1. பெருந்தமிழறிஞர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் ஐயா மறைவு குறித்து எழுதிய இரங்கற் பா :
தலைமைப்பண் பாற்றல்சால் தமிழறிஞர்...
கருத்துரைக்கு நன்றி பாரதி.
_____________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ...
பொங்கல் விழாவே சுறவவிழா!
தை - மாதத்தில் வானில் உடுக்கள் (விண்மீன்கள்) சுறாமீன் (சுறவம்) உருவந் தோன்றுகிற அமைப்பில் இருக்குமாம். அதனால் தை -மாதத்தைச் சுறவமாதம் என்றும் பொங்கல் விழா சுறவவிழா என்றும்...
வருக! வருக!
மறதி இயல்பே.
எனக்கும் இப்படிப்பட்ட பட்டறிவு உண்டு.
நன்றி ஆதவன்.
________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும்...
[QUOTE=சிவா.ஜி;430867](மன்னிக்கவும் தமிழ்நம்பி, முந்தைய கவிதையில், கவிஞர் குறிப்பிட்ட வார்த்தைகளிலிருந்துதான் அடுத்த கவிதை ஆரம்பிக்க வேண்டும்.)[QUOTE]
நான் பார்த்தபோது 'இறுதி மூச்சு' என்று...
இறுதிமூச் சுள்ளவரை இன்னினியள் உன்னல்
நிறுத்தலுற நெஞ்சத்தில் நிற்கும்! - பொறுத்திருப்பேன்!
சென்றாள் வருவள்! செழுமையுற பேரன்பில்
நின்றிங்கு வாழ்வோம் நிலைத்து....
உணர்வுசான்ற பாராட்டுக்கு நன்றி சிவா!
________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ...
அண்ணாவின் பெருமை!
(அறுசீர் ஆசிரிய மண்டிலம்)
பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள்
பெரிதாய்ப் போற்றும்
ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால்
உற்ற பேறே!
எருவெனவே உயிருடம்பை...
உங்கள் நல்லுள்ளத்திற்கு நன்றி நண்பரே!
___________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ...
விளக்கியுள்ளேன்.
பார்த்தீர்களானால் புரியும்.
________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ...
சொல்கிறேன்.
கீழ்மைகளை- கீழ்/மைக/ளை என்று அலகிட வேண்டும்.
கீழ் - நெடில் ஒற்றடுத்தது, எனவே நேர்.
மைக - இருகுறில், (ஏனென்றால் சீரின் இடையில் வரும் 'மை' குறிலாகும்) எனவே நிரை.
ளை -...
நன்றி ஆதி.
தளை சரியாக உள்ளமையை அவருக்கு எழுதிய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மரபு பாக்களில் கவனம் செலுத்துவோர் இருப்பது மகிழ்வளிக்கிறது....
சுருக்கமாகப் பொருளைக் கூறுகிறேன் :
1. மிக நல்லவற்றை விரும்புக; கேட்டைத் தரவல்ல கீழான செயல்களைத் தவிர்த்திடுக; அழியாத புகழையும் பொது நன்மைகளையும் விரும்பி, புகழைத்தரும் பணிகளைத் தேடிக்கண்டு,...
நன்றி சிவா!
____________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து...
நன்றி இளசு.
மாழ்குதல் என்றால் மயங்கியிருத்தல்.
வீதிதோறும் மயங்கிக்கிடக்க மது உள்ளது என்ற பொருளைத்தரவே-
"வீதிதொறும் மாழ்கமது"
_________________________________________________
உன்றன்...
நன்றி நண்பரே!
மூன்றாவது வெண்பா விளையாட்டாகப் புனைபெயரில் எழுதியது.
அதற்கு உங்களிடம் முதல் மதிப்பெண் கிடைத்திருக்கிறது.
கீழ்மைகள் - தளை தட்டச் செய்யாது.
கீழ்மைகள் - கூவிளங்காய் என்ற...
மூன்று வெண்பாக்கள்!
'அமுதசுரபி' மாத இதழில் வெண்பாப் போட்டி பகுதியில் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்கின்றனர். கடந்த மூன்று இதழ்களில் வந்த என்னுடைய வெண்பாக்கள் :
1. கொடுக்கப்பட்ட ஈற்றடி :...