Search:

Type: Posts; User: குருதவசி; Keyword(s):

Search: Search took 0.01 seconds.

  1. Replies
    3
    Views
    2,402

    வாசித்தமைக்கும் பிழை குறிப்பிட்டமைக்கும் நன்றி...

    வாசித்தமைக்கும் பிழை குறிப்பிட்டமைக்கும் நன்றி ஐயா
  2. Replies
    3
    Views
    2,402

    வாசித்தமைக்கும் பிழை குறிப்பிட்டமைக்கும் நன்றி...

    வாசித்தமைக்கும் பிழை குறிப்பிட்டமைக்கும் நன்றி ravisekar ஐயா
  3. Replies
    3
    Views
    2,402

    ஞான தனிமை

    ஏதென்று வாது செய்வேன் என்தை சிவன் கருணையை?
    பேசி உரைக்கலாகுமோ எனவெண்ணி பேசாமல் கிடப்பதே பாங்கு!
  4. சிவனை வேண்டுதல்

    மனம் எனும்மாய பொருள் விளங்கி
    காமம் எனும்கடும் நோய் நீங்கி
    பசி பிணி பாவம் விடுத்து
    உடல்லெடுத்து வந்த கடன் முடித்து
    உன்பதம்சேர இனி எனக்கோர் உபாயம்செய்
    சிவமே சிந்தையில் நிறைந்த குருவே
  5. Replies
    5
    Views
    1,439

    மாற்றம் அவசியம் ...

    மாற்றம் அவசியம் ...
  6. தனிப்பட்ட கருத்து

    காதல் முட்டாளின் நூலகம்
    கல்விமானின் கொலைகூடம்
    தலைவிதியின் மறுபெயர்
    கடவுளின் கையாயுதம்
    கவிகளின் பிறப்பிடம்
    காவியங்களின் முதல்பகுதி
    தெரிந்தே செய்த பிழை
    எதிர்பார்த்த ஏமாற்றம்
    மாயையின்...
  7. வாசித்த தோழர்களுக்கு நன்றி..

    வாசித்த தோழர்களுக்கு நன்றி..
  8. மரணிக்கிறேன்

    கண் பட்ட முதல் பார்வையில் முளைத்துவிட்ட
    காதல் பூங்கொடி ..
    வாய்விட்டு பேச நினைக்கையில் மொழிமறந்த
    மாயம் என்னடி..
    எனைதொட்டு கொஞ்சிவிட்டு போன இளம்
    தென்றல் நீயடி ..
    மனகண்ணால் உனைநுகர மணம் கமழும்...
  9. Poll: வாக்களித்துவிட்டேன்

    வாக்களித்துவிட்டேன்
  10. அச்சலா மற்றும் பாரதி அவர்களுக்கு எனது நன்றிகள்.

    அச்சலா மற்றும் பாரதி அவர்களுக்கு எனது நன்றிகள்.
  11. அழகானதொரு கவிதை ..தொடருங்கள் ஹேஹா அவர்களே

    அழகானதொரு கவிதை ..தொடருங்கள் ஹேஹா அவர்களே
  12. அருமையான விமர்சனம் வாழ்த்துகள் ஆதவா அவர்களே....

  13. இந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழ கூடாது ..பதிவுக்கு...

  14. விண்ணில் உலவும் நிலவுடன் உறவாடும் கவிதை வரிகள்...

    விண்ணில் உலவும் நிலவுடன் உறவாடும் கவிதை வரிகள் அருமை ...
  15. நிதர்சன உண்மை நிலை கூறும் கவிதை...

    நிதர்சன உண்மை நிலை கூறும் கவிதை...
  16. சாத்தியமானதாக தெரியவில்லை ..பதிவுக்கு நன்றி...

  17. இளையவனை வரவேற்கும் அனைத்து அன்பு ள்ளங்கள்...

    இளையவனை வரவேற்கும் அனைத்து அன்பு ள்ளங்கள் ஜகதீசன்,அமரன்,ஜெயந்த் மற்றும் நாஞ்சில் த.க.ஜெய் அவர்களுக்கு எனது நன்றிகள்.

    தவறினை சுட்டியதற்கு மிக்க நன்றி கீதம் அவர்களே..

    மன்ற உறுப்பினர் கலைவேந்தன்...
  18. முதல்வணக்கம்

    அன்பெனும் ஆதி கடவுளுக்கு முதல்வணக்கம் !
    என்போன்ற எல்லா சிவசக்திக்கும் வணக்கம்!
    முன்பெல்லாம் இருந்த தமிழுக்கு வணக்கம்!
    அன்புடன் தமிழ்மன்றதினுக்கு குருதவசி என்வணக்கம்!
Results 1 to 18 of 21