"நாளைக்காய்
இன்றை
இழக்க
நாங்கள்
தாயாரில்லை."
Type: Posts; User: sarna; Keyword(s):
"நாளைக்காய்
இன்றை
இழக்க
நாங்கள்
தாயாரில்லை."
அனைவருக்கும் என் இனிய உலக புத்தக தின வாழ்த்துக்கள்
வளர்க வாசிப்பு!!!
வாழ்க புத்தகங்கள்!!!
புகைந்து
கொண்டிருக்கிறார்
பாதிபேர்
புரிந்தும் புரியாமலும்
புறந்தள்ளி
புகைத்துக்
கொண்டிருக்கிறார்
மீதிபேர்
சாவு
வீட்டின் முன்
சாலையிலிட்ட
சாமியானா
வழிப்போக்கனின்
சாபங்களோடு
இறுதி
ஊர்வலம்
பயணங்களிலும்
பசியினிலும்
நினைவுகளிலும்
நித்திரைகளிலும்
தீர்ந்தபடி
என்
பொழுதுகள்
கற்பிதங்கள்
கூட்டப்பட்ட
எண்ணக்
கள்!!!
கற்பிதங்களின்
தப்பிதங்களில்
தடுமாறித்
தவித்தபோதிலும்
யோவ்
போயா
பாம்..பாம்
பும்ம்ம்ம்.....பும்.....பும்மம்ம்ம்
பின்வரிசைக்காரனின்
தடித்த வார்த்தை
கேட்டும்
அடித்த ஹோர்ன்
கேட்டும்
இல்லை dellos தோழா
பணமறியா
பல லட்சம் உயிர்கள்
பரம சுகமாய்
பதறாமல் சுவாசிக்கும்
இதே
பூமியில்
இதே
கண்டங்களையும்
கடலையும் சூழ்ந்த
வெப்பமயம்
கடும் பனி
கட்டற்ற சுறாவளி
காட்டாற்று வெள்ளம்
எழுந்துகொண்டிருக்கும்
கடல் மட்டம்
நன்றிகள் பல...
நன்றி திரு.ஜான் அவர்களுக்கு
மிரளும் இருளை - மெல்ல
விழுங்கிய
மின் வெளிச்சத்திற்கும்
உலக அமைதியை - மெல்ல
விழுங்கிய
உலோக இரைச்சலுக்கும்
பீதியில் பிறந்த
வேதியல்
நான் கோவையில் பொறியாளனாகப் பணிபுரிந்துகொண்டே அவ்வப்போது தமிழ் கண்ட காதலால், கவிதை மற்றும் கதைகள் எழுதுவதுண்டு.
அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ஞாயிறு சமையலின்...