இரண்டு கமபங்களும் ஒரே இடத்தில் தான் உள்ளன. அதாவது இடைவெளி 0. சரியா ஜெகதீசன் ஐயா?
Type: Posts; User: கௌதமன்; Keyword(s):
இரண்டு கமபங்களும் ஒரே இடத்தில் தான் உள்ளன. அதாவது இடைவெளி 0. சரியா ஜெகதீசன் ஐயா?
பாவையவள் கனவு கலைத்த
பனி விழும் காலைப் பொழுதில்
சாலை மரங்களின் உதிர்ந்த பூக்கள்
இன்னும் உதிர்க்கவில்லை சிரிப்பை!
சூடான செய்தி சுமந்த செய்தித்தாள்,
வெடவெடத்தது குளிரில் !
இரவுக்கடை அடுப்பின்,...
நேற்று உன் கனவில்
நான் வந்திருக்க மாட்டேன்...
உன் நினைவில் நான்
நேற்று தூங்கவேயில்லை!
இன்று என் கனவில்
நீ இன்னும் வரவில்லை
ஏன் இன்னும் நீ தூங்கவில்லை?.....
வாருங்கள் நண்பரே! உங்களைப் போலவே நானும்!!
மீண்டும் தமிழால் இணைவோம்!!!
இரைந்து கிடந்தக் குவியலுக்குள்ளிலிருந்தும் இதுநாள்வரை
மறைந்து கிடக்கும் பொக்கிஷத்தை தப்பாமல் எடுத்தேன்..
வரிசையாய் அடுக்கி வையேன் என்று மனைவி சொன்னதை
சரியென்று சொல்லி அடுக்கி அழகாய் வைத்த பிறகு,...
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே இது கருடன் சொன்னதல்ல...கௌதமன் சொல்வது...
நல்ல அவதானிப்பு. மகிழ்ச்சி ஜெகதீசன் ஐயா!
மிக நீண்ட விடுப்புக்குப் பிறகு மீண்டும் தமிழ் மன்றத்துக்கு வருகை தருவது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நண்பர்கள் அனைவரும் நலமா?
விலை ஏறிய பிறகும்
ஏற்றம் பெறவில்லை
புது சரக்கின் போதை
சிலருக்கு காசு
சிலருக்கு ஜாதி
சிலருக்கு மதம்
சிலருக்கு மது
சிலருக்கு சினிமா கவர்ச்சி
இரசாயனம் போடாத கத்தரிக்காய்
அறுக்கும் போது அழகாக இருந்தது
சுருண்டிருக்கும் புழு
வீழ்ந்த பகலின் மிச்சங்கள் இரவின்
வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன
இரவின் மிச்சங்கள்
இதுபோல விட்டுவைக்கப்படுவதில்லை
என்ற எகத்தாளத்தோடு
ஏழு புரவிகளில் எழுந்து வருகிறான்
எல்லோன்....