மகனைக் காணலாம் என்ற
ஆவேசத்தில் ஓடுகிறாள்
அலைபாயும் கடலை நோக்கி -இன்று
வருசங்கள் ஆறு கடந்த போதிலும்
வைத்தியங்கள் சரிப்படவில்லை
மகனை இழந்தவள் மனசுக்கு!
Type: Posts; User: இணைய நண்பன்; Keyword(s):
மகனைக் காணலாம் என்ற
ஆவேசத்தில் ஓடுகிறாள்
அலைபாயும் கடலை நோக்கி -இன்று
வருசங்கள் ஆறு கடந்த போதிலும்
வைத்தியங்கள் சரிப்படவில்லை
மகனை இழந்தவள் மனசுக்கு!
அந்த திரியுடன் இதையும் இணைத்துவிடுங்கள் ஆதவன் அவர்களே.நன்றி
அழகிய கவிதை.வாழ்த்துக்கள்
உணவுத்தேடலுக்காய்
வானில் வட்டமிட்ட
வண்ணத்துப்பூச்சை -தன்
நறுமணத்தால்
தன்னகத்தே அரவணைத்து
தாகம் தீர இதழ்விரித்து
தேனூட்டும்
சந்தோச நிமிடங்கள்!
"படம் பார்த்து எமது எண்ணங்களை கவிதையாய் வடிப்போம்"
http://img138.imageshack.us/img138/4459/56804464.jpg
சின்ன வயதில் விளையாடித்திரிந்த சந்தோச நிமிடங்களை மீண்டும் நினைத்துப் பூரித்திட வைத்த அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.
உங்கள் கவிவரிகள் மேலும் வளர்ந்து மன்றத்தில் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
அவனை மட்டும் பார்க்கையில்
என் மனசு ஆதங்கப்பட்டது
அவனை அள்ளி அனைத்து
ஆசையுடன் கொஞ்சி விளையாட
அவனை மட்டும் பார்க்கையில்
ஏதோ இனம் புரியாத தவிப்பு மனசுக்குள்
ஆம் அந்த அகதிமுகாமில்
ஆயிரம் பேர்...
மழைத்துளி போலவே
கண்ணீர் துளி
நிலத்தில் விழுந்தது
நீலவானத்தை கார் மேகம்
கறுப்புப் போர்வையால்
போர்த்தியது போலவே
கண்களை கவலை
சிவப்பாய் மாற்றியது
உங்கள் முயற்சிக்கு நன்றி.இந்த கல்வியை எப்படித்தொடரலாம்.அதுபற்றிய விபரம் குறிப்பிட்டால் நல்லது
பழைய பதிவுகளை அறியத்தாருங்கள் முடிந்தளவு அவசரமாக மாற்றித்தருகிறேன்.நன்றி
நன்றி அறிஞர் அவர்களே
எனது பயனாளர் பெயரை இணைய நண்பன் என மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
எதற்கும் நான் தயார்.எப்படியான பங்களிப்பு வேண்டும் என்று சொல்லுங்கள் செய்து முடிக்கிறேன்.நன்றி
எனது பங்களிப்பை வழங்குகிறேன்
பயன்படுத்தி பாருங்கள் அறிஞரே.எளிய வகையில் அழகாக அமைக்கப்ப்டிருக்கிறது
நல்ல கவிதை ஆனந்த்.வாழ்த்துக்கள்
உங்களை வாழ்த்துவதா? இல்லை உங்கள் சோகத்துடன் பங்கெடுக்கவா? எப்படி இருந்தாலும் கவிதை நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்