Search:

Type: Posts; User: மீனலோஷனி; Keyword(s):

Page 1 of 3 1 2 3

Search: Search took 0.05 seconds.

  1. அற்புதமான முயற்சி ஒன்று இளசே. பாராட்டுக்கள்.

    அற்புதமான முயற்சி ஒன்று இளசே.

    பாராட்டுக்கள்.
  2. படம்: கர்ணன் இரவும் நிலவும் வளரட்டுமே நம்...

  3. படம்: பாக்கியலஷ்மி மாலைப் பொழுதின் ...

  4. Replies
    13
    Views
    2,651

    அபிப்ராயம் கூறிய நண்பர்கள்/நண்பிகளுக்கு எனது...

    அபிப்ராயம் கூறிய நண்பர்கள்/நண்பிகளுக்கு

    எனது மனங்கனிந்த நன்றிகள்
  5. Replies
    13
    Views
    2,651

    கருத்துக்கள் கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைத்து...

    கருத்துக்கள் கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் பல.
  6. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! அருமையான...

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

    அருமையான கவிதை இளசு அண்ணா
  7. Replies
    13
    Views
    2,651

    கண்களை மூடுகின்றேன் கண்ணிர்த்துளிகள் நிறைந்து ...

    கண்களை மூடுகின்றேன்
    கண்ணிர்த்துளிகள் நிறைந்து

    பெருக்கெடுத்த படி
    பேரருவியாய் என் கன்னத்தில் வடிந்தபடி

    தொண்டைக்குள் அடைப்பு
    காதுமடல் வரை ஓர் சிவப்பு

    அரித்தெடுக்கும் மனவலியை
  8. Replies
    14
    Views
    2,605

    பப்பி அவர்களே, கவிதை அருமையாய் உள்ளது

    பப்பி அவர்களே,

    கவிதை அருமையாய் உள்ளது
  9. பத்துமாதம் தவம்கிடந்து பெத்தெடுத்த புத்திரனே...

    பத்துமாதம் தவம்கிடந்து
    பெத்தெடுத்த புத்திரனே
    கொல்லுவதற்கா உன் தாய்
    படாத பாடுபட்டாள்
    வேண்டாம் அப்பனே
    வேண்டாத சிந்தனைகள்
    நினைவுகளை கழற்றிவிடு
    நிம்மதியாய் வாழ்ந்துவிடு
    உன் அருமை அறியாத
    அவளுக்கு
  10. அருமை அருமை காதலின் வலியை ஆழமாய் உணர்த்திய...

    அருமை அருமை

    காதலின் வலியை ஆழமாய் உணர்த்திய கவிதை

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ராம்
  11. விடியவில்லை

    கண்மணியே என்றாய்
    கண்ணடித்தே சொன்னாய்
    காதலியே எனை இன்று
    காதலில் சிக்கவைத்தாய் என்றாய்

    பொய்க்காதல் பல உண்டு
    பொய்யன் நான் இல்லை
    பொன்னான உன்னை
    பொழுதெல்லாம் காப்பாய் என்றாய்
  12. மடியில் குழந்தை

    கல்லுரிப் படிப்பில்
    முதல் இடம் உனக்கு
    கவிதைகள் எழுதுவதில்
    கவிஞன் நீ உலகுக்கு

    பேராசியருக்கே ஆசிரியர் பதவி
    பேர் அறிவாளி பெயருக்கு தகுதி

    இருபது வயதில் பலவித பொறுதி
    இன்றைய இளைஞனின்...
  13. அன்பா காதலா

    ண்ணே கண்மணியே
    நான் கண்டெடுத்த சித்திரமே


    கண்ணன் என் மேல்
    நீ வைத்த பாசம்
    கண்முன் இன்னும்
    நிழலாடுதடி
  14. எனக்கோர் விளக்கம்

    தேடாத இடமில்லை
    தேடியும் பலனில்லை
    நான் தேடும் பதிலுக்கு
    விளக்கமும் எங்குமில்லை


    காமம் என்பார்
    காதல் என்பார்
    இரண்டும் வெவ்வேறு என்பார்
    காமத்துள் காதலின் பங்குதான் என்ன
Results 1 to 14 of 66
Page 1 of 3 1 2 3