Search:

Type: Posts; User: M.Jagadeesan; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.08 seconds; generated 44 minute(s) ago.

  1. வருக நண்பரே ! வணக்கம்.

    வருக நண்பரே ! வணக்கம்.
  2. ஓர் அரசாங்க ஊழியர் வருமானத்தை மறைக்கமுடியாது;...

  3. இங்கு ஜானகி தற்கொலை செய்து கொள்ளவில்லை ! கணவன்...

    இங்கு ஜானகி தற்கொலை செய்து கொள்ளவில்லை ! கணவன் செய்த துரோகத்தால் ( கணவனைக் காவிய இராமனாக நினைத்தவள் ) அதிர்ச்சியடைந்து , மாரடைப்பால் உயிர் துறந்தாள் .
  4. மறுபடியும் இறந்தேன்

    விவரம் தெரிந்த நாள்முதலாய் எனக்கு
    எதைக் கண்டாலும் பயம் ! யாரைப் பார்த்தாலும் பயம் !
    இருட்டைக் கண்டால் பயம் !
    இரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் !
    பல்லியைக் கண்டால் பயம் ! பாச்சையைக் கண்டால் பயம்...
  5. Replies
    3
    Views
    2,369

    நூடுல்ஸாம் மேகியால் தீங்கின்றி வேறில்லை நாடுவோர்...

    நூடுல்ஸாம் மேகியால் தீங்கின்றி வேறில்லை
    நாடுவோர் நாடட்டும் விட்டிடுக - பாடுபட்டு
    வீட்டினிலே செய்யும் இடியாப்பம் ஒன்றேதான்
    நாட்டும் நலத்தை நமக்கு .
  6. ரமணி ஐயா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி !

  7. ஆஸ்திரேலியாவைப் , " பறவைகளின் நாடு " ( Land of...

  8. கீதத்தின் பாராட்டுரைக்கு மிக்க நன்றி !

  9. Jaffy , ஆதவா , Aren , செல்வா, அமரன் ஆகியோரின்...

  10. திருக்குறள் : =========== அரிவற்றம் காக்கும்...

    திருக்குறள் :
    ===========
    அரிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை - 43 )

    ஹைக்கூ :
    ===========
    பீரங்கிக் குண்டுகளாலும் பிளக்க முடியாக் கோட்டையிது !...
  11. திருக்குறள் : =========== தெண்ணீர் அடுபுற்கை...

    திருக்குறள் :
    ===========
    தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
    உண்ணலின் ஊங்கினியது இல் .( இரவச்சம்- 1066 )

    ஹைக்கூ :
    ==========
    அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற அறுசுவை உணவைவிடச் சிறந்தது...
  12. சரியான விடையளித்த Aren அவர்களுக்கு நன்றி !

    சரியான விடையளித்த Aren அவர்களுக்கு நன்றி !
  13. இதைத்தான் வள்ளுவர், " அறிதோறும் அறியாமை...

  14. டெல்லாஸ் மற்றும் மும்பைநாதன் அவர்களின்...

    டெல்லாஸ் மற்றும் மும்பைநாதன் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி !
  15. Replies
    6
    Views
    2,897

    வருக ! வருக !!

    வருக ! வருக !!
  16. ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு...

    ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார்...
  17. சரியான விடை அளித்த தாமரை அவர்களுக்கு நன்றி !...

    சரியான விடை அளித்த தாமரை அவர்களுக்கு நன்றி ! தங்களுடைய விடையில் 27000 சதுர ஜாண்கள் என்பதற்குப் பதிலாக 27000 கன ஜாண்கள் என்று இருக்கவேண்டும்.
  18. செட்டியார் ஒருவர் , தன் மாப்பிள்ளையைத்...

    செட்டியார் ஒருவர் , தன் மாப்பிள்ளையைத் தலைதீபாவளிக்கு அழைப்பதற்காக , மாப்பிள்ளையின் வீட்டிற்குச் சென்றார். தலை தீபாவளிக்கு வருவதற்கு மாப்பிள்ளை ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது

    " நீங்கள் 30 ஜாண்...
  19. Replies
    9
    Views
    2,313

    பாம்பைப் பற்றி மக்களிடயே பல மூட நம்பிக்கைகள்...

    பாம்பைப் பற்றி மக்களிடயே பல மூட நம்பிக்கைகள் உள்ளன. அதிலே " பாம்பு பால் குடிக்கும் " என்பதும் ஒன்று.
  20. திருக்குறள் : ============ குழலினிது யாழினிது...

    திருக்குறள் :
    ============
    குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழைச்சொல் கேளா தவர். ( மக்கட்பேறு-66 )

    ஹைக்கூ :
    ==========
    குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
    யாழோசை என்காதில் வேம்பாய்க்...
  21. தாமரை மற்றும் அமரன் அவர்களின் பாராட்டுரைக்கு...

    தாமரை மற்றும் அமரன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி !
  22. Replies
    8
    Views
    2,165

    எச்சிலுக்குப் பதிலாக " செருப்பு " என்று...

    எச்சிலுக்குப் பதிலாக " செருப்பு " என்று எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . அலுவலக வாசலில் யாரும் எச்சில் துப்பமாட்டார்கள் . மற்றபடி கவிதையின் கருத்து மிகவும் நன்று .
  23. திருக்குறள் : ============ இருமனப் பெண்டிரும்...

    திருக்குறள் :
    ============
    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு. ( வரைவின் மகளிர்-920 )

    ஹைக்கூ :
    ==========
    கள்ளிலும் கவறிலும் ( சூது ) விட்டது பாதி
    கணிகையைத்...
  24. திருக்குறள் : =========== யாதனின் யாதனின்...

    திருக்குறள் :
    ===========
    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன். ( துறவு-341 )

    ஹைக்கூ :
    ==========
    விட்டுவிட விட்டுவிட இன்பம்
    விலகிடும் பனிபோல் துன்பம்.
    - துறவு.
  25. திருக்குறள் : ============ செய்தக்க அல்ல...

    திருக்குறள் :
    ============
    செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க
    செய்யாமை யானும் கெடும். ( தெரிந்து செயல்வகை -466 )

    ஹைக்கூ :
    =========
    செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
    செய்யக் கூடாததைத்...
Results 1 to 25 of 489
Page 1 of 20 1 2 3 4