ஆனால் சிலசமயங்களில் தோளில் கை போடுவார்கள் சொக்கில் கிள்ளுவார்கள். இது போன்ற சேட்டைகள் விடும்போதுதான் பிரச்சனையே
உண்மை :)
Type: Posts; User: umakarthick; Keyword(s):
ஆனால் சிலசமயங்களில் தோளில் கை போடுவார்கள் சொக்கில் கிள்ளுவார்கள். இது போன்ற சேட்டைகள் விடும்போதுதான் பிரச்சனையே
உண்மை :)
நன்றி அமரன்
நன்றி குணமதி
ரசித்தமைக்கு நன்றி
நன்றி நண்பரே
1
பாம்புகள் பிண்ணி பிணைந்துக் கொண்டிருந்த
அந்த பின்மதிய வேளையில் தான் ஜெயாக்காவுக்கு வலிகண்டது
பிறவி ஊமையான அவளின் ஓலம்
அமானுஷ்யம் கலந்ததாயிருந்தது
குழந்தை வெளிவந்து நஞ்சு சிக்கி
சில சமயம் அப்படியும் நடக்கும்
ஆஹா :)
பெருமழைக் காலங்களில்
உன் வீட்டு வாசலிலமர்ந்து
நீ விடும் காகித கப்பல்களை
என் வீட்டு வாசலை கடக்கும்
போது நான் கவர்ந்து விடுவேன்
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அந்தக் கப்பல்கள் ஒரு போதும்...
ஏன் குழந்தைகள் கனவில் சிரிக்கின்ற என யோசித்து பார்த்தேன் விளைவு இந்த கவிதை நன்றி அனைவருக்கும்
ஆஹா கமல்ஹாசன் மாதிரி பேசுறீங்களே :)
மிளகாய் பொடி தடவின பேரிக்காய்
கீழிறங்கும் போது வயிற்றில் சங்கடம் பண்ணும் ராட்டினம்
ஆல மர இலையில் கேசரி
கரகாட்ட புகழ் சங்கீதாவின் குலுக்கல் நடனம்
முட்டு சந்துகளுக்கு போய் ஒரு கட்டிங்
கடைசியாய்...
நன்றிகள் பல
குழந்தையின் கனவில் வரும் பேய்களையும்
பூச்சாண்டிகளையும் ஓட ஓட விரட்டி விட்டு
குழந்தைக்கு சிரிப்பையும் மூட்டி விட்டு
அடுத்த குழந்தையின் கனவிற்கு விரைகிறார் கடவுள்
கடவுள் சென்றதை அறியாமல்...
க(வி)தை என்று வைத்துக்கொள்ளுங்களேன்..சொல்ல வந்த விடயம் மனதில் பதித்தாலே போதுமானதென்பது என்னுடைய கருத்து