Search:

Type: Posts; User: umakarthick; Keyword(s):

Page 1 of 17 1 2 3 4

Search: Search took 0.13 seconds.

  1. மைனா என்ற சின்ன பட்ஜட் படத்தை

  2. எனக்கு பிடித்த இளையராசாவின் பாடல்கள்

  3. ராவணன்-மணியின் அடுத்த படத்துக்காக வெயிட்டிங்!!!

  4. தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாக்கள்

  5. ஆனால் சிலசமயங்களில் தோளில் கை போடுவார்கள்...

    ஆனால் சிலசமயங்களில் தோளில் கை போடுவார்கள் சொக்கில் கிள்ளுவார்கள். இது போன்ற சேட்டைகள் விடும்போதுதான் பிரச்சனையே

    உண்மை :)
  6. நன்றி அமரன்

    நன்றி அமரன்
  7. நன்றி குணமதி

    நன்றி குணமதி
  8. கண்டிப்பாக டைரக்டர் விசுவையும் சேர்த்துக்கொள்ளலாம்

  9. ரசித்தமைக்கு நன்றி

    ரசித்தமைக்கு நன்றி
  10. சரியா சொன்னீர்கள்

  11. நன்றி நண்பரே

    நன்றி நண்பரே
  12. பின்மதிய வேளையில்

    1

    பாம்புகள் பிண்ணி பிணைந்துக் கொண்டிருந்த
    அந்த பின்மதிய வேளையில் தான் ஜெயாக்காவுக்கு வலிகண்டது

    பிறவி ஊமையான அவளின் ஓலம்
    அமானுஷ்யம் கலந்ததாயிருந்தது


    குழந்தை வெளிவந்து நஞ்சு சிக்கி
  13. பெரும்தலைகள் -மணி ரத்னம்,பாலச்சந்தர் , பாரதிராஜா

  14. Replies
    16
    Views
    2,190

    சில சமயம் அப்படியும் நடக்கும்

    சில சமயம் அப்படியும் நடக்கும்
  15. Replies
    16
    Views
    2,190

    ஆஹா :)

    ஆஹா :)
  16. மழைக்கு எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்:

    பெருமழைக் காலங்களில்
    உன் வீட்டு வாசலிலமர்ந்து
    நீ விடும் காகித கப்பல்களை
    என் வீட்டு வாசலை கடக்கும்
    போது நான் கவர்ந்து விடுவேன்

    உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
    அந்தக் கப்பல்கள் ஒரு போதும்...
  17. ஏன் குழந்தைகள் கனவில் சிரிக்கின்ற என யோசித்து...

    ஏன் குழந்தைகள் கனவில் சிரிக்கின்ற என யோசித்து பார்த்தேன் விளைவு இந்த கவிதை நன்றி அனைவருக்கும்
  18. ஆஹா கமல்ஹாசன் மாதிரி பேசுறீங்களே :)

    ஆஹா கமல்ஹாசன் மாதிரி பேசுறீங்களே :)
  19. Replies
    16
    Views
    2,190

    திருவிழா

    மிளகாய் பொடி தடவின பேரிக்காய்
    கீழிறங்கும் போது வயிற்றில் சங்கடம் பண்ணும் ராட்டினம்
    ஆல மர இலையில் கேசரி
    கரகாட்ட புகழ் சங்கீதாவின் குலுக்கல் நடனம்
    முட்டு சந்துகளுக்கு போய் ஒரு கட்டிங்
    கடைசியாய்...
  20. நன்றிகள் பல

    நன்றிகள் பல
  21. குழந்தையின் கனவில்

    குழந்தையின் கனவில் வரும் பேய்களையும்
    பூச்சாண்டிகளையும் ஓட ஓட விரட்டி விட்டு
    குழந்தைக்கு சிரிப்பையும் மூட்டி விட்டு
    அடுத்த குழந்தையின் கனவிற்கு விரைகிறார் கடவுள்

    கடவுள் சென்றதை அறியாமல்...
  22. க(வி)தை என்று வைத்துக்கொள்ளுங்களேன்..சொல்ல வந்த...

    க(வி)தை என்று வைத்துக்கொள்ளுங்களேன்..சொல்ல வந்த விடயம் மனதில் பதித்தாலே போதுமானதென்பது என்னுடைய கருத்து
  23. சரியா சொன்னீர்கள்

  24. ஜாக்கிசான் படங்களில் இந்த மாதிரி அபத்தங்கள்...

  25. அருமையான தகவ்ல் பகிர்வுக்கு நன்றி

Results 1 to 25 of 407
Page 1 of 17 1 2 3 4