வயிறு நிறையுமா ஒருவேளைச் சோற்றிலேனும்
தயிர்ச்சோறோ பழங்கஞ்சியோ கடுங்காப்பி யானாலும்
உயிர்பிழைக்க மட்டுமேனும் தவறாது கிட்டுமோ
சயின்ன்ஸ் பாட வேளையில் சிந்திக்கிறேன் இறைவா...!
Type: Posts; User: மீரா; Keyword(s):
வயிறு நிறையுமா ஒருவேளைச் சோற்றிலேனும்
தயிர்ச்சோறோ பழங்கஞ்சியோ கடுங்காப்பி யானாலும்
உயிர்பிழைக்க மட்டுமேனும் தவறாது கிட்டுமோ
சயின்ன்ஸ் பாட வேளையில் சிந்திக்கிறேன் இறைவா...!
வாருங்கள் மஞ்சு... உங்கள் வருகை நல்வரவாகட்டும்...!
மரணம் கூட அழகுதான் - வலியில்லாமல் வரும்போது
சிரமம் ஏதுமில்லாமல் சிறுமூச்சை விடும்போது
கரங்களைப் பற்றிய உறவுகள் அழும்போது
மரத்துப் போன மனமும் அமைதி கொள்ளும்போது
மரணம் கூட அழகுதான்....
கவிதை எண்: 13
ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
தொடர்க...
கவிதை எண்: 12
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி
விடியாத பொழுதில் தொடங்கும் வேலை...
கவிதை எண்: 12
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி
விடியாத பொழுதில் தொடங்கும் வேலை...
கவிதை எண் 12
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி
விடியாத பொழுதில் தொடங்கும் வேலை...
கவிதை எண் 12
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி
விடியாத பொழுதில் தொடங்கும் வேலை...
கவிதை எண் 12
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி
விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
...
கவிதை எண் 12
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
தொடர்க......
கவிதை எண்:11
நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும்...
நன்றி
ஓவியா....
majeed.....
கவிதை எண்:11
நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும்...