சசி அவர்களை அன்புடன் மன்றத்திற்கு வரவேற்கிறேன்.
Type: Posts; User: தளபதி; Keyword(s):
சசி அவர்களை அன்புடன் மன்றத்திற்கு வரவேற்கிறேன்.
அஹ்கஹ்க!! மறுபடியும் கிளம்பிட்டாங்கையா!! எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்.
இருபொருள் கவிதையாய் நன்றாக எழுதியுள்ளீர்கள். ஜே.எம் நினைத்தது ஒன்றும் தவறில்லை. கவிஞரின் எண்ணமும் இதுதான். அவர் படிப்பவர்கள் அதை ஒரு பெண்ணாகவும் நினக்கவேண்டும் என்றுதான் கவனமாக எழுதியுள்ளார். இது...
நான் இன்று கிளிக் செய்தவுடன் என்னை உள்ளே அனுமதித்துவிட்டது. மன்றத் தலைவர்கள் ஏதேனும் செய்திருக்கக்கூடும் என்று நம்புகிறேன்.
கலக்கிட்டீங்க சிவா!! வாழ்த்துக்கள். நல்ல விசயங்கள் கலந்து கவிதைகள் படைக்கும்போது கவிஞரின் சமுதாய ஈடுபாடு வெளிப்படும். இந்த கவிதையில் உங்களின் கவனம் சின்ன (செல் − இது ரொம்ப பெரியவிசயம்) சின்ன...
கவிமழை பொழிவேனேன
கண்ட இடத்தில் சுற்றிய
கானக புறாவின்
கண்ணில் பட்டது − தன்
குஞ்சைக் காக்கும் கோழிக்கும்
கழுகுக்குமான சண்டை.
காதலியின் ஞாபகம்
கானகம் இழுக்க
கூடுநோக்கி வந்தது.
களைத்திருந்த...
கண்களில் கருணையுடன்
கணவனிடம் சொன்னாள்
"கொல்ல வேண்டாம்" − என்று.
இனியவளின் இஷ்டத்திற்கு
இடம் கொடுத்தான் வேடன்.
ஹா ஹா ஹா!!! ஆரண். உண்மை, சில பெண்கள் கனவிலேயே வாழ்ந்து நிஜத்தில் தோற்றுவிடுகிறார்கள்.
பத்திரமாக அந்த கவிதையை சேமித்து வையுங்கள். உங்களவள் இதற்காக ஏங்கிக்கொண்டிருக்க கூடும். வருவாள். சந்தோசமாக...
சமாதான புறா!!
தலைவர் பறக்கவிட!!
தரைகொள்ளா சந்தோசம்!!!
இதுவாவது தப்பித்ததே!!
தலைவரிடமிருந்து.
வென்றே தீருவேன்!!!
என்ற எண்ணம் வேண்டும்.
என்னிடம் வெறும்கை இருந்தாலும்
எதிர்ப்பது வேங்கையாய் இருந்தாலும்.
கலக்குங்க தொடர்ந்து!!
கன்னியாய் களித்து
கலக்குங்க தொடர்ந்து!!
சலம்பாமல் இருந்து
சலனப்படாமல் சிறந்து
குறிக்கோளை குறித்து
வாழ்க்கையை நகர்த்து!!.
மேலும் இந்த மன்றத்திற்கு வந்து சேர்ந்த மற்றுமொரு பூச்செடி. பூத்து குலுங்குங்கள். கண்டு மகிழ்கிறோம்.
அப்படியே தொடர்ச்சியாக எழுதலாம் போல.
கொடு கொடு தனம் கொடு
இல்லாமை தடுத்திடு..!
சிறகுகள் விரித்திடு
வாழ்க்கையை வாழ்ந்திடு..!
புயல்களை கடந்திடு
பூமுகம் பூத்திடு...!
எனக்குள்ளே!!
குகைக்குள்ளே இருப்பதுபோல்
கும்மிருட்டு!!
குறுநகையே!!
கொண்டுவந்தாய்
கோடானுகோடி சூரியனை
எனக்குள்ளே!!
இருப்பிடத்திற்கு வழி என்ன??
இன்று மட்டும் தங்க*
இரைப்பைக் காய
இடம் தேடும் பிச்சைக்காரன்.
மனம் தான் கோயில்
தினம் அதன் வாயிலில்
வந்து போகும் தேவியே − உள்ளே
வந்திருக்க மனமில்லையா!!
அழுதாளா????
அடங்காத மனது
அடுப்படி செல்ல*
அரவமில்லாமல் விழுந்த*
அன்பின் கண்ணீரை
கைகள் ஏந்தின*
தரையில் விழாமல்.
தலை சாய்ந்தபோது
இதயம் விம்மியது.
விட்டுவிடாதே என்று
வானம் சொல்ல*
விட்டுச் சென்றது−நட்சத்திரம்.
சித்திரமாய் வரைந்து வைத்தேன்
சீக்கிரமாய் போய்விட்டாய்.
சிதறிய என் மனதை
ஒட்டவைக்க முயல்கிறேன்
கண்ணீர் துளிகளால்.
இதயத்தின் அழுகை!!
புத்துணர்ச்சியை புதைத்து
புண்முகத்தைத் தரும்
இதயத்தின் சிரிப்பு!!
இளமையாய் சிலிர்த்து
இன்முகத்தைத் தரும்.
அழுபவர்களிடம் காதல்
தங்குவதில்லை.
அசத்துபவர்களிடம் காதல்
கனிந்து...
அழகான எழுத்து நடை. சிலசமயம் நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு நான் நிறைய படிப்பதை நிறுத்திவிடுவேன். ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை இழுத்துப்பிடித்து படிக்கவைத்தது உங்கள் எழுத்தில் இருந்த ஈர்ப்பு.
...
உதிர்ந்து விடவில்லை
நீ உதறியதால்..
சிலிர்த்ததும் சிதறிவிழ*
சிறகிலுள்ள இறகு அல்ல.