வலியாகிறதே
இதழோர விரிப்பு
நீ
எண்ணும் நாட்களில்...
Type: Posts; User: நதி; Keyword(s):
வலியாகிறதே
இதழோர விரிப்பு
நீ
எண்ணும் நாட்களில்...
பெயருக்கேற்பப் பதிவு சிவாஜி
வாரும் கவிகளே
களை(ப்பு) இழந்த களத்தில்
கவிதைகள் மோதட்டும்.
முண்டக்கவிகளும்
சண்டை பிடிக்கட்டும்.
கருத்துக் குருதிகள்
திக்கெடும் தெறிக்கட்டும்.
எட்டொன்றாகிச்
ஆமாம்
நிச்சயம் தேவை
அச்சருக்கை!
ஏமாளிகளை எண்ணி எண்ணி
விடும் மூச்சு
கவிதையாகவும் கதையாகவும்
கருத்துகளமாட
இங்கும் பற்றிக் கொண்டது
தேர்தல் நெருப்பு! அதில்
வெந்து போனதென்னவோ
கவிச்சமர்க் களை!
அந்த அந்தப்பந்தி
நொந்தவன் புலம்பலோ?
கற்றது தமிழானால்
பெற்றது தமிழனால்...??
நன்றே சொன்னீர்.
உப்புக் கரிக்கும் அளவில்
கொட்டுகிறது கண்ணீர் இன்னும்.
வழிகளில் வழியுது
வலியது
களியொடு களியும்
வழியுது
கழிந்திடினும்
அழித்திடும் பசிதனை
மாத்திரை..
எப்போது நாம்
செத்தோம்..
உயிரோடு
உயிர் தேடியபோதா..
உயிர் பிரிய
உயிர் விரிந்த போதா.
உயிர்விட்ட கருவைப்
பிரசவிக்கத் துடிக்கும்
அல்லடி நீ
அள்ளடி
வெல்லடி....!
சொல்லடி தெள்ளடி
சொல்லாதடி பொல்லடி
என்னடி கொல்லடி
எண்ணடி கொள்ளடி....!
எங்கள் ஊர்களில்
ஒழுங்கைகளும் வீதிகளும்
கல்லாய் கிடக்கின்றன
எங்கள் காலடி மிதிக்காக.