என்றோ நட்டு வைத்த நட்"பூ"க்கள் எப்பொழுதும் மணம் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. மீள்வருகைக்கும் வரவேற்புகளும் இன்னமும் படைக்கப் படவிருக்கும் படைப்புகளுக்கு பாராட்டுகளும்.
Type: Posts; User: mukilan; Keyword(s):
என்றோ நட்டு வைத்த நட்"பூ"க்கள் எப்பொழுதும் மணம் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. மீள்வருகைக்கும் வரவேற்புகளும் இன்னமும் படைக்கப் படவிருக்கும் படைப்புகளுக்கு பாராட்டுகளும்.
வருக துளசி! உங்கள் கடும் உழைப்பிற்கு நிச்சயம் பலனளிக்கும் வகையில் மன்றம் இருக்கும். மன்றத்தோடு இணைந்திருக்க என் வாழ்த்துகள்.
நண்பர்களே, மன்ற சந்திப்பிற்காக (ஆமாவா???!!) ஒரு மாதத்திற்கு இந்தியாவில் கொட்டமடிக்க இருப்பதால் என்னால் மன்றம் அடிக்கடி வர இயலாது. எங்க ஊர்ல இணைய இணைப்பு இல்லையே.. என்ன செய்ய?
இல்லை திரு. சிவாஜி. அவர் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் ஏதேனும் மென்பொருளைத்தான் கேட்கிறார். முற்றிலும் இலவசமான மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன். லினக்ஸ் போன்ற இயங்குதளம் கூட இருக்கிறது. ஏன் நாம்...
தந்தைகள் எப்பொழுதும் இரண்டாம் கட்ட நிலையிலேயே வைக்கப்பட்டு வருகின்றனர். அதை கொஞ்சமேனும் அசைத்துக் காட்டுகிறது உங்கள் கவிதை. சபாஷ். தந்தை-மகன் உறவும் அலாதியானதுதான்.