பின்னூட்டிய நட்புகளுக்கு என் நன்றிகள்.
Type: Posts; User: HEMA BALAJI; Keyword(s):
பின்னூட்டிய நட்புகளுக்கு என் நன்றிகள்.
ஆதியின் கருத்தை வழிமொழிகிறேன். பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுகளும் நந்தகோபால்.
நன்று கார்த்திக். தொடர்ந்து பகிருங்கள்.
http://3.bp.blogspot.com/-5TZylE2N7Ak/UOHAaKtfLCI/AAAAAAAABBA/IqAeu5qlHZI/s400/Angel-Crying.jpg
என்ன இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள் முழுவதும்
சிவப்பை மட்டுமே சிந்திக்...
ரசித்துப் படித்து ஊக்கம் தரும் வரிகளும் பகிர்ந்த நட்புகளுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.. மன்ற உறவுகள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
http://2.bp.blogspot.com/-8UhPdknATK4/UNr-gLSNBjI/AAAAAAAAA_w/pVZEECfaQaM/s400/srlsm.jpg
வெளிச்சத்தில் மறைந்திருக்கும் இருளைப் போல
எனதான அத்தனையிலும் நீயே
நிறைந்திருக்கிறாய்...
உன்...
உங்களின் பாஸிட்டிவான எண்ணங்களுக்கு நன்றி. இதில் நான் பூவை குறியிட்டுச் சொல்லவில்லை (மணத்தலும் அழுகலும் இங்கு பூவைக் குறிப்பதில்லை).
//தற்காலிகத் தண்டனையாக
பூட்டப் பட்டிருக்கும்
உன் இதயத்தில்...
:):icon_ush:
எல்லாம் உங்க ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் தானக்கா. அன்பார்ந்த நன்றிகளும் அக்கா...
நன்றி அச்சலா...
விரிவான பாராட்டுகளுக்கு நன்றி கீதம்... எப்படி இருக்கீங்க?
வருகைக்கும் வார்த்தைகளுக்கும் மிக நன்றி குணமதி அவர்களே...
கவிதைகள் அருமை.. ரசனையோடு படிக்கத் தந்தமைக்கு நன்றி.
நல்ல பனிப்பொழுதில் தொண்டையில் ஜில்லென்று ஐஸ்க்ரீம் இறங்கிய மாதிரி இருக்கு கவித... சூப்பர்.
நல்ல கவிதை நந்தகோபால். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
காதல்/கடவுள் எதுவாயினும் தேடுவது மேம்பட்டு முழுமையாய் கிடைக்க வாழ்த்துக்கள்.
//அழுது முடித்த மேகத்தின்,
கைக்குட்டை நாம் என்றாய்..
மழை நின்றப் பின்பும்
தனியே அழும்
மரமாகிப் போனேன் இன்று..//
ரசித்த வரிகள்." மறந்து போனது" என்றுதான் வரும் என்று நினைக்கிறேன். மறந்துப்...
குழந்தையின் தொடுதல் போன்றதொரு மென்மையான கவிதை.. வாழ்த்துக்கள் அக்கா.
அசத்தலான நிகழ்ச்சியாக இருந்தது. யார் அந்த மச்சி.. மதி மச்சி கலந்துரையாடல் இயல்பாக பல மன்ற நிகழ்வுகளையும், உறுப்பினர் பற்றிய விவரங்களையும் தந்தது. குரல் ஒலியில் ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும் அனைவரின்...
மிகச் சரிதான் ஜெய் அவர்களே. அவரவர் கோணத்தில் கவிதை ஒவ்வொரு வெளியை உண்டாக்கிவிடுகிறது. தாமரை மற்றும் ஆதியின் விளக்கங்கள் நான் நினைத்து எழுதிய கருத்தை ஒட்டி வந்திருந்தது (அதைவிட பன்மடங்கு விசாலமான...
உங்கள் ரசிப்புக்கு மிக நன்றி கீதம்...
நன்றி ஜெய் அவர்களே...
ஹை!.. மஞ்சு அக்கா. எப்படி இருக்கீங்க? அன்பான வாழ்த்துக்களுக்கு என் அன்பான நன்றிகள் அக்கா..
நன்றி குணமதி அவர்களே...
http://4.bp.blogspot.com/-CZdg0HBZVZ8/TyF-NOFAsiI/AAAAAAAAAgk/DrE4KaPm7Ys/s320/bird.jpg
இதுவரை உனக்கென
எழுதிக்கொண்டிருந்த என் விரல்களின்
கடைசி கடிதமாகவோ அல்லது
கடைசி கவிதையாகவோ இது...