Search:

Type: Posts; User: மஞ்சுபாஷிணி; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.02 seconds.

  1. உறக்கம் இறைவன் தந்த வரப்ரசாதம்.. இரவு தன் பணியை...

    உறக்கம் இறைவன் தந்த வரப்ரசாதம்.. இரவு தன் பணியை செவ்வென செய்கிறது....

    மனிதன் நினைப்பதை செயல்படுத்த விடாமல் இயற்கை...

    அருமையான கவிதை வரிகள் நந்தகோபால்...
  2. என் மனம் கவர் பதிவர் ரமணி ஐயா....

    என் மனம் கவர் பதிவர் ரமணி ஐயா....
  3. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் மணமக்கள்...

  4. காதலை பல விதமாய் அழகாய் சொற்களில் வடித்தது மிக...

    காதலை பல விதமாய் அழகாய் சொற்களில் வடித்தது மிக அருமை ராஜிசங்கர்.....

    அன்பு வாழ்த்துகள்.... வித்தியாச கவிதை....
  5. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரங்கராஜன்...

  6. படிக்கிற குழந்தைகளுக்கு இந்த எக்சாம் நேரத்தில்...

    படிக்கிற குழந்தைகளுக்கு இந்த எக்சாம் நேரத்தில் மிக மிக அவசியமான பயனுள்ள பகிர்வாகும்பா இந்த பதிவு....

    அன்பு நன்றிகள் அமீனுதீன்...
  7. அருமையா சொல்லிட்டீங்க ஜகதீசன் ஐயா.... உண்மையே...

    அருமையா சொல்லிட்டீங்க ஜகதீசன் ஐயா....

    உண்மையே ஐயா...
  8. அன்பு நன்றிகள் ஜகதீசன் ஐயா...

    அன்பு நன்றிகள் ஜகதீசன் ஐயா...
  9. அன்பு நன்றிகள் கீதம்..

    அன்பு நன்றிகள் கீதம்..
  10. அன்பு நன்றிகள் இராஜேஸ்வரன்....

    அன்பு நன்றிகள் இராஜேஸ்வரன்....
  11. ஹை நல்லாருக்கே ராஜி...இன்னும் தொடர்ந்து...

    ஹை நல்லாருக்கே ராஜி...இன்னும் தொடர்ந்து கொடுப்பா...

    சாட்டையடி.... நச்..
  12. பற்றற்று இருந்துவிட்டால் நட்டுவைத்தவை எல்லாமே...

    பற்றற்று இருந்துவிட்டால் நட்டுவைத்தவை எல்லாமே போதிமரமாகிவிடும்....

    சிந்திக்கவைத்த வரிகள் ஜெகதீசன் ஐயா....
  13. ஆன்மா சிலிர்க்கிறதடி...

    http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/c0.0.403.403/p403x403/529002_10151442093926742_2025770874_n.jpg

    ஆன்மா சிலிர்க்கிறதடி
    உன் உச்சரிப்பில்
    என் பெயரை கேட்கும்போது....

    கதகதப்பாய்...
  14. மரங்களை வெட்டி இருப்பிடம் அமைத்துக்கொண்டு.... ...

    மரங்களை வெட்டி இருப்பிடம் அமைத்துக்கொண்டு....

    மனிதர்கள் தன் சௌகர்யத்துக்காக இயற்கையை அழித்துக்கொண்டு...

    பின் நீருக்கு இறையை வேண்டும் வழி பற்றி மிக அருமையாக கவிதையில் சொன்னது அருமை....
  15. என்னாச்சு பாலா? போடலையாப்பா?

  16. அருமையா இருக்குப்பா ஜான்.... ஆனா ஏனாம்?

    அருமையா இருக்குப்பா ஜான்.... ஆனா ஏனாம்?
  17. கவிதை வரிகள் அருமை அருண்கார்த்திக்...

    கவிதை வரிகள் அருமை அருண்கார்த்திக்...
  18. உண்மையேப்பா....

  19. பாட்டி தாத்தா கிட்டே தான் வளர்ந்தேன்...

  20. மனசை என்னவோப்பண்றது ராஜி... இந்த காலத்து...

  21. வீட்டுக்குப்போய் படிச்சுட்டு எழுதறேன் ராஜி....

  22. மனதை அறியுமுன் கண்ணுக்கு எதிரே தெரியும் அழகு தான்...

    மனதை அறியுமுன் கண்ணுக்கு எதிரே தெரியும் அழகு தான் ஆக்கிரமிக்கிறது எல்லாவற்றையும்.....

    அருமைப்பா...
  23. அட்டகாசம்.... நிதர்சனம் உரக்க உரைக்கும் கவிதை...

    அட்டகாசம்....

    நிதர்சனம் உரக்க உரைக்கும் கவிதை வரிகள்.....
  24. தன் துயர் கூட யாரும் அறியாதவண்ணம்.... மழையோடு...

    தன் துயர் கூட யாரும் அறியாதவண்ணம்....

    மழையோடு மழையாக....

    பொழியும் பனித்தூறலோடு கலந்து...

    யாருமே அறியாது தான் மட்டும் கைக்கோர்க்கும் மழையுடன்.....


    கரைந்து போகாத கவிதை வரிகள்....
  25. ஆழ்ந்த வரிகள்.... மனதை அசைத்துவிட்டது..... ...

    ஆழ்ந்த வரிகள்....

    மனதை அசைத்துவிட்டது.....

    உண்மையே.....

    சுவாசத்தை நிறுத்த முயன்றாலும் நினைவுகளை அழிக்க முடியுமா?

    தேங்கிய நினைவுகள் இப்படித்தான்....
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4