கவிதை
படித்தேன்
மிகரசித்தேன்
புதியமுயற்சியது
விடாமுயற்சியும்கூட
Type: Posts; User: KAMAKSHE; Keyword(s):
கவிதை
படித்தேன்
மிகரசித்தேன்
புதியமுயற்சியது
விடாமுயற்சியும்கூட
அப்பாவின் நினைவில் வந்து விழுந்தவை அழகான வரிகள்.
அப்பாடி எத்தனை அர்த்தங்கள்
நன்று நன்று
சிறிய விண்ணப்பம் அறிஞர் அவர்களுக்கு.
கதைப் போட்டி அல்லது கவிதை/நகைச்சுவை போட்டி குறித்து:
ஏன் போட்டிகளுக்காக தனியாக , புதிதாக யாரும் மன்றத்தில் படித்திராத திரிகளை அனுப்பச் சொல்கிறீர்?
அவை...
ஆகா எப்போதும் போல ரொம்ப பிரமாதம் கீதம். வறுக்கி ன்னா எனக்கு புரியல?.
அப்பறம் அந்த முதல் 5 வரிகள் அதைப் புகழ வார்த்தைகளைத் தேடுகிறேன்.
வற்றிய தொண்டைக்குழிக்குள் வெகுநேரமாய்
மையம்...
மிக அருமையான கவிதை.
மஞ்சின் என்றால் என்ன பொருள்?
நல்லா இருக்குங்க பிரேம்.
’அறிவுறை அள்ளி வீசும் பெரியோர் ‘ - இது எனக்குப் பிடித்த வரி
எம் பையன் அடிக்கடி சொல்லுவான். “ இது உனக்கே கொஞ்சம் ஓவெரா தெரிலே?....” அது ஞாபகத்துக்கு வந்தது.
தாங்கள் இதையே கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லியிருந்தால்....
( அதாவது எடிட் செய்து) ......அடடா! அள்ளியிருக்குமுங்க உங்க கதை.
அதை ஏதோ புதுக் கதைன்னு நெனச்சுகிட்டு நீ நான்னு தயாரிப்பாள்ர்கள்,...
ஒண்ணும் ஆலேங்க ... பாதியில நின்னுடுச்சு... நானும் நாளை மறுபடியும் ஆரம்பிக்கறேன்