Search:

Type: Posts; User: vasikaran.g; Keyword(s):

Page 1 of 14 1 2 3 4

Search: Search took 0.03 seconds.

  1. மாஹா பாரதம் நம் உள்ளத்துக்கும் உடலுக்கும் சொல்வது என்ன ?

  2. நன்றி dellas

    நன்றி dellas
  3. தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்

  4. குட்டிக்கனவுகள் பகுதி - 3

    எச்சில் ஒழுக
    புத்தகத்தை புரட்டியது
    குட்டிக் குழந்தை !
    அச்சில் இருந்த
    கலைமகள் அகமகிழ்ந்தாள் ,
    அடுத்த கணம்
    மழலையின் நாக்கிற்கு
    குடி பெயர்ந்தாள் !
  5. குட்டிக்கனவுகள் பகுதி - 2

    பூனை பொம்மையை
    முத்தம் கொடுத்து
    எச்சில் செய்தது
    குழந்தை ...
    நாய்க்குட்டிக்கு வருத்தம் !
    வாலை ஆட்டி
    சத்தம் செய்தது
    தனக்கும் வேண்டுமென்று !

    இன்னும் கனவு காண்போம் ...
  6. என்கவிதைக்கு கருத்து சொன்ன மற்ற நண்பர்களுக்கும்...

    என்கவிதைக்கு கருத்து சொன்ன மற்ற நண்பர்களுக்கும் நன்றி
  7. நன்றி நண்பரே

    நன்றி நண்பரே
  8. குட்டிக்கனவுகள் பகுதி - 1

    குடைக்குள் குழந்தை !
    மழைக்கு வருத்தம் :
    முத்தம் கொடுக்க முடியவில்லையே :
    முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று .
    குடைக்கோ மகிழ்ச்சி :
    மொத்தமும் தன்னோடு என்பதால்..
    யுத்தம் தொடர்கிறது ...
    ...
  9. Replies
    0
    Views
    1,294

    அரிது அரிது

    அரிது ! அரிது!
    இவை எல்லாம்
    காண்பது அரிது !

    இமைக்காத மனிதன் ,
    இளைக்காத நிலவு
    களிக்காத உறவு !

    சலியாத மனது
    இனிக்காத மழலை
  10. நன்றி கீதம் .. உங்கள் கருத்து சரியானதே . நன்றி...

    நன்றி கீதம் .. உங்கள் கருத்து சரியானதே .

    நன்றி திரு ஜெய் . ஒரு சந்தேகம் . ஏன் பேடி என்ற பதத்தைப் பயன்படுத்தக்கூடாது ? சற்று விளக்குங்களேன் ..
  11. கோடிப்பூக்கள் உனக்காக ...

    கண்ணே ! அழகுப் பெண்ணே !
    கோடிப் பூக்களுடன்
    தெருக்கோடியில் நான் !
    நாடி வரும்போதேல்லாம்
    ஓடி ஒளிகிறாய்
    பேடி போல !

    தேடி வரும் போதெல்லாம் ,
    நாடி நரம்புகள் அதில் ஓடும்
    உதிர அரும்புகள்...
  12. உன்னதம் தெரியாதவர்கள் சொன்னதுதான் தவறு . மார்கழி...

    உன்னதம் தெரியாதவர்கள் சொன்னதுதான் தவறு . மார்கழி !
    இவள்
    நம் ஊர்வழி
    தேர்வழி
    போகும் போதெலாம்
    நமக்கு புண்ணியம் தானே !
    புரந்தரனும் உடன் உலா வருவதாலே !
  13. பொங்கல் இனிக்கிறது கவிதையில் ... தமிழர் திருநாள்...

    பொங்கல் இனிக்கிறது கவிதையில் ...
    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..
  14. அமெரிக்காவின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாமல்...

    அமெரிக்காவின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாமல் நயாகராவும் மௌனமானதோ ...
    உங்கள் கற்பனை கவிக்கிறது .
  15. பெரியகுளத்து செல்வி பெரிய இடத்து செல்வி ..

    பெரியகுளத்து செல்வி பெரிய இடத்து செல்வி ..
  16. Replies
    0
    Views
    906

    ஒளி பிறந்தது

    பூமிப் பந்தில்
    பெத்தலஹெம் என்ற சந்தில்
    ஒரு ஆட்டுமந்தை !
    அதில் பிறந்தது
    ஒரு புதிய சிந்தை !
    முந்தை பழமைகளை
    கந்தை நினைவுகளை
    உந்தித்தள்ளி துள்ளி எழுந்தது
    ஒரு நல்லப் பிள்ளை !
  17. Replies
    4
    Views
    1,512

    சரியானது . உங்கள் கருத்துரைக்கு நன்றி

    சரியானது .

    உங்கள் கருத்துரைக்கு நன்றி
  18. Replies
    4
    Views
    1,512

    நன்றி கீதம் அவர்களே , ஜெகதீசன் அவர்களே ......

    நன்றி கீதம் அவர்களே , ஜெகதீசன் அவர்களே ...
    சொத்தை என்ற பதம் தான் சரியான பொருள் தருவது .. சொத்து என்பது முதற்கண் பொருளைத்தான் குறிக்கும் . சொத்தை என்றுதான் எழுத எண்ணினேன் .வடதமிழகத்தின் விவசாய மக்கள்...
  19. Replies
    4
    Views
    1,512

    சொத்து !

    சொத்து !
    இதன் மேல் பலருக்கு பித்து !
    சேர்த்தவன் போய் சேர்ந்தபிறகு
    பிரிப்பது உறவை மட்டுமல்ல !
    உயிரையும் தான் !

    சொத்து ! கெட்டுப் போன
    இதன் மேல் கெட்டுப் போகும்
    உடலுக்கும்...
  20. Replies
    0
    Views
    847

    தீபாவளி ..!

    தீபாவளி ..!
    தீயாய் வளி !
    தீராத வலி
    நீல நீள மகளுக்கு !
    கரு மேக பெரு மகளின்
    இரு மாத கற்பம்
    சிறு பொழுதில் கலைந்திட
    வரும் வழியில்
    பல நூறு நீர்த்துளிகள் !
    கரும்புகைப் புளி
  21. Replies
    6
    Views
    1,664

    மரவட்டை மனதை தொட்டது !

    மரவட்டை
    மனதை தொட்டது !
  22. Replies
    4
    Views
    1,502

    இரன்டு வரி! இதய வலி !

    இரன்டு வரி! இதய வலி !
  23. Replies
    2
    Views
    1,075

    அருமை..!

    அருமை..!
  24. Replies
    1
    Views
    1,055

    பைலின் புயல் ...!

    பைலின் புயல் ...!
    வயலின் வாசிக்க ,
    வயலுக்கெல்லாம் வலியில்
    விழிகள் வலிக்க ,
    நீர் தொண்டைக்குழிகளை நிறைக்க ,
    இறைவனை உதவிக்கு விளிக்க,
    சூரியனோ காரியமின்றி
    ஓர் அகத்தில் ,ஒளிந்திருக்க, ...
  25. Replies
    0
    Views
    902

    பால துரோகம் .....

    பாலச்சந்தரனுடன் பல பாலகன்களை
    பரலோகம் அனுப்பி
    பிறலோகம் ஆள் என்று
    சொல்லாமல் சொல்லும்
    நரலோக முரண்கள் நிறைந்த
    அரக்கர்கள் பூமியில்
    பிறர் வாழ இயலுமா ?

    உணவைக் கொடுத்து
    உயிரை எடுத்த
Results 1 to 25 of 326
Page 1 of 14 1 2 3 4