மிக சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
Type: Posts; User: பிரேம்; Keyword(s):
மிக சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
சார்...புரியல சார்., என்ன கேட்கறிங்க-னு, அவர்கள் உபயோகிக்கும் குறிப்பிட்ட தளங்களை blok பண்ணலாம்.
இல்லைனா அவங்க 18 + வீடியோ பார்கிறார்களா..? அப்போ அதுக்கும் ஒரு சாப்ட்வேர் இருக்கு.
எல்லா கவிதைகளும் அருமை.
காதல் தானே...அது ஒரு பக்கம் இருந்தால் தான் என்ன..? குடும்ப சூழலுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்..? (அந்த பொண்ணு உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்)
விடுங்க பாஸ்..த்ரிஷா இல்லனா திவ்யா..
கவிதை சூப்பர்
வரிகள் மிக அருமை..
ஹ்ம்ம்...பாவம் அந்த பையன்..(மாட்னடி மாப்ள)
.வடை போச்சே..!!
கவிதை அருமை சார்..
செமையா..இருக்கு தல..kavithai
ச்ச..காதலிச்சா இவ்ளோ கஷ்டப்படனுமா..!
அது சரி முன்ன பின்ன அதெல்லாம் செஞ்சி இருந்தாதானே..
வரிகளும்..உணர்வுகளும் அருமை..தல..
நீயடி..தானடி-ன்னு எத்தன அடிதான் அடிப்பீங்க தல...பாவம் அந்த பொண்ணு..
கவிதை அருமை..வாழ்த்துக்கள்..:):redface:
எழுதியது என்னன்னு..என்னகொன்னும் புரியல சார்..
தனியா நான் படிக்கையிலே..தலையெல்லாம் சுத்துது சார்..:mini023:
தமிழுக்குள் இப்படியுமா..ஆச்சரியம்..
அருமையான...கவிதை தல..
"எவளின் அருகாமை
ரத்தத்திலே
ரயிலோட வைக்கிறதோ"- அனுபவித்த வரிகள்...வாழ்த்துகள் தல..
அருமையான தகவல்..பகிர்வுக்கு நன்றி..எந்த இணயதளம் என்று கூறினால்..நலமென கருதுகிறேன்..
நல்ல தகவல்..வாங்களேன் ரெண்டு பரோட்டா சாப்பிட்டுகிட்டே பேசுவோம்..:cool:
சிகரம் தொட வாழ்த்துகிறேன்..
சார்..நெத்தியடி...செம கவிதை சார்...அருமை சார்..:)
தயவு செய்து..ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்..எல்லா மென்போருளிற்கும் தமிழ் பெயர் என்னவென்று தெரியாததால் ஆங்கிலத்தில் எழுதினேன்..
அவள் அழகை கவிதையில்
சொல்லி விட வேண்டும்
என்கிற ஆவல் அடிகடி
வருவதுண்டு...
கணினி முன் விரியும் கண்கள்-எப்போதும்
கவிதை பக்கமோ..காதலி பக்கமோ
அதிகமாக திரும்பியதில்லை..
இள மயில் அவள் அழகை
மனதை தொடும் வரிகள்..அருமை..தல..
தொலைந்த கனவுகள்
நனவாகும் போது ...
இந்த வரிகள் அருமை சார்..
சார்..கவிதை அருமை சார்..
கஷ்டப்பட வச்சிட்டீங்களே சார்..:)
தனிமையுடன் கைகோர்த்து நான் நடக்கும்
சாலையெங்கும்..
சிதறிக் கிடக்கின்றன உன் நினைவுகள்...
மழை நேரங்களில்
சாரலை எதிர்நோக்கி காத்திருக்கும்
ஜன்னல் கம்பிகள் கூட
நினைவு படுத்தி...
அப்போ இதுக்கு முன்னாடி ஏதோ நடந்திருக்கு...
அதனால தானே காதல் கவிதை துயரக் கவிதையா மாறிடுச்சி..!
அருமை அருமை..