////இப்போதெல்லாம்
நான் ஊருக்குப்
பயணிப்பதே இல்லை..
என் செல்லப் பாட்டியே…!!
//////
எனக்கும் இப்படி ஒரு நிலைதான்... அவர் மறைந்த பிறகு என் பாட்டியின் ஊருக்கு செல்வதே இல்லை ....
...
Type: Posts; User: கா.ரமேஷ்; Keyword(s):
////இப்போதெல்லாம்
நான் ஊருக்குப்
பயணிப்பதே இல்லை..
என் செல்லப் பாட்டியே…!!
//////
எனக்கும் இப்படி ஒரு நிலைதான்... அவர் மறைந்த பிறகு என் பாட்டியின் ஊருக்கு செல்வதே இல்லை ....
...
//'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!
///
மனதை கவர்ந்த வரிகள்....
வாழ்த்துக்கள் கீதம்...
அருமையான கவிதை கீதம்... காத்திருத்தலின் வலி... காத்திருக்கும் போதுதான் தெரியும் ... அக்னியின் பின்னூட்ட கவிதையும் மிக அருமை...
வார்த்தைகள் இல்லை சொல்வதற்க்கு... உணர்வுகளை கோபத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் மிகுந்த பாராட்டுக்கள்..
நிகழ்காலத்தில் அனைத்தையும் ஒரு அலட்சிய பார்வையோடு பார்ப்பதோடுதான் உலகம் சென்று கொண்டிருக்கிறது,தனக்கென்று எப்பொழுது ஒரு நிகழ்வு வருகிறதோ அப்பொழுதுதான் உலகம்,மனிதர்கள் பற்றிய சிந்தனை...
வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்,நல்லதொரு படைப்பு...
குளம் என்பது சாதாரனமாக படலாம் உங்களைப்போன்ற சிலருக்குத்தான் அதனுடைய அழகு புரிகிறது.முதல் பாதி மிகவும் அருமை பாராட்டுக்கள்...
நல்லொதுரு கவிதை தோழரே...
குழந்தைகள் கெட்டிக்காரர்கள் அவர்களை நல்லவழியில் கெட்டிக்காரர்களாக்குவது மிகவும் அவசியம்...
நல்ல கிருஸ்துமஸ் கவிதை தோழரே... வாழ்த்துக்கள்..
நல்லதொரு கவிதை தோழரே...
ஆனால் மாற்றம் கொண்டு வர என்ன செய்ய போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை... உலக நாடுகளே ஒன்றுபட மாட்டேன் என்கிறார்கள்... அறிவு(வியல்) வளர வளர இயற்க்கையை அழிப்பது மிகவும்...
நல்லது நடந்தால் சரிதான்....
இல்லையென்றால் அடுத்த தேர்தலுக்கு வருவார்கள் அதே வாக்குறுதியை தருவார்கள்... வேறென்ன செய்வது கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்...
அருமையான கவிதைகள்... வாழ்த்துக்கள்..
மனிதன் பல நேரங்களில் மனிதனாக இருப்பதில்லை அதுதான் காரணம்..எதை தேடுகிறோம் என்று தெரியாமலே அலைந்து கொண்டிருக்கிறான்...
அருமையான கவிதை.... வாழ்த்துக்க*ள்..
அனைத்தும் அழகான குறும்பாக்கள் முத்துவேல்.. தொடருங்கள்..
அரசியல்வாதியின் தந்திரம் அரசனையில் ஏறும் வரைக்கும்தான் .... நன்றாக கவிதையில் சொல்லி உள்ளீர்கள்..
குறைகள் என்ன சொல்ல வேண்டியதிருக்கிறது... மன ஓட்டத்தின் எண்ணங்கள் அப்படியே பிரதிபலிப்பது கிடையாது,இரு வேறு கோணத்தில் நம்மை நிறுத்தி பார்க்கும்போது என்றாவது நேர்கோட்டில் சந்தித்தால் அது அதிசயிக்க கூடிய...
நகைச்சுவை யான கடைசி வரி... இவைதான் யதார்த்தம்..
வாழ்த்துக்கள்...
அப்படியே பாடதிட்டம் வந்தால் வெற்றி பெற்றுவிடலாமா?
கவிதை அருமை தோழரே...
எல்லா நாடுகளிலும் இப்படி செய்வார்களா இல்லை இந்தியாவில் மட்டும்தானா?
அருமையான கவிதை...
உண்மையைத்தான் எழுதியிருக்கிறீர்கள்.... ஜாதி எனும் வன்மம் படிந்த படித்த மனிதர்களும் அதிகம் இருப்பதும் அது விளையாடாத இடங்களே இல்லை என்பது உண்மைதான்...
வாழ்த்துக்கள்..