அறிஞர் அவர்களுக்கும்,அக்னி,சிவா,பூமகள் அனைவருக்கும் நன்றி.
Type: Posts; User: சாராகுமார்; Keyword(s):
அறிஞர் அவர்களுக்கும்,அக்னி,சிவா,பூமகள் அனைவருக்கும் நன்றி.
நன்றி ஒவியன் அவர்களே.வணக்கம்.
நீண்டடட நாட்கள் நமது அன்பு மன்றத்துக்கு வேலை மற்றும் பல பல காரணங்களால் வர முடியவில்லை.என் அன்பு நண்பர்கள்,சகோதரிகள்,நிர்வாகத்தினர் மற்றும் புதிய நண்பர்கள் மன்னிக்கவும்.அனைவருக்கும் வாழ்த்துக்களும்...
சிவா அவர்களின் தடையுடைத்த பயணம் தேடல் கவிதை அருமை.அதற்கு பின்னூட்டமாக வந்த கவிதைகளும் அருமை.அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நல்ல கவிதை.பாராட்டுக்கள்.
ஆண்டுகள் எட்டு ஆனாலும் மனதை வெட்டும் பட்டு கவிதை.வாழ்த்துக்கள் ஆதி அவர்களே.
அக்னி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான கவி.
சுவாசமே சுவாசமே
நீயே என் வாசமே.
சொல்லாமலே
வந்து விட்டது
எறும்பு...
சிந்திய பொங்கலில்
ருசி தேட.
வாழ்த்துக்கள் ஈஸ்வரன்.
சிவா அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.அருமையான காதல் கவிதை.மன்றத்தின் முலம் உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.அருமையான கவிதைகள் படிக்க முடிகின்றது.
இராஜாமணி அவர்களை வரு வருக என அன்புடன் அழைக்கிறோம்.
காதல் நினைவுகள் என்றும் மாறாக்காது.
உங்கள் நினைவு காதல் கவிதை அருமை.வாழ்த்துக்கள்.
ஏய்...தூக்காதே
கால
போய்யிடுவா
மேலே...
அமரன் அவர்களே,அருமையான சாரையின் கவிதை.
உங்களுக்கு வேட்டு
வைக்க சிவா அண்ணன்
வேட்டுடன் தயார்.
அருமையான கரு கவிதைக்கு.வாழ்த்துக்கள் அன்பர் சிவா.ஜிக்கு.
நிலத்தடி நீர்
அது
பூமித்தாயின் உயிர்...
நீரை உறிஞ்சி உறிஞ்சி
தாயின் உயிரை
பறிக்கிறோம்.