பாரதிக்கு ஒரு தனி மடல் (நெடுங்கவிதை)
-நட்சத்ரன்
ஒண்ணாம் வகுப்பில் அப்பா
சேர்த்துவிட்ட முதல் நாளில்
ஓடுவேய்ந்த பள்ளியின் உட்சுவர் புகைப்படத்தில்
மீசை முறுக்கி விழிகூர்த்திருந்த உன்னை ...
Type: Posts; User: natchatran; Keyword(s):
பாரதிக்கு ஒரு தனி மடல் (நெடுங்கவிதை)
-நட்சத்ரன்
ஒண்ணாம் வகுப்பில் அப்பா
சேர்த்துவிட்ட முதல் நாளில்
ஓடுவேய்ந்த பள்ளியின் உட்சுவர் புகைப்படத்தில்
மீசை முறுக்கி விழிகூர்த்திருந்த உன்னை ...
அருமையான காட்சி-அகக்காட்சியாகவும் இது இருப்பதால், மிகவும் ரசித்தேன்.கவிதை என்பதே அக ரகசியங்களின் வெளிப்பாடுதானே.ஆனால் இதில்
வார்த்தைகள் அதிகம்.கொஞ்சம் குறையுங்கள்...கோயில் போன்ற வார்த்தைகள்...
லாவண்யா,
உங்கள் கவிதையின் கடைசிவரிகள்,
.....
காத்திருக்கிறேன்
நான்
உன் காலணிபோல--என்று இருந்தால்
நல்லாயிருக்கும்னு தோணுது.காதல் என்ற வார்த்தை மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதால் அதை...
ராம்பால், இப்போதுதான் உங்க கவிதையைப்படித்தேன்.பத்து ஆண்டுகளாய் நவீனகவிதைகள் எழுதிவரும் எனக்குக் கொஞ்சம் உங்கள்மீது பொறாமையாகிவிட்டது.உங்கள் கவிதை சொல், நடை,பொருள் எல்லாவற்றிலும் மிகுந்த ஆழங்கொண்டதாக...
அன்பு நண்பா,
உங்களுக்கு மிக இயல்பான கவிதாமொழி சாத்தியமாகியிருக்கிறது...இப்படிப்பட்ட அருவிபோன்ற நடை உங்களை மிகுந்த உயரங்களுக்கு இட்டுச் செல்லும்.ஆனால், கவிதையின் பொருள்-சப்ஜெக்ட்- ஒரு கதையாக உள்ளது....