அன்பு என்றால் நீ
பாசம் என்றால் நீ
நேசம் என்றால் நீ
நட்பு என்றால் நீ
காதல் என்றால் நீ
இருப்பினும் என்னோடு இல்லை நீ
ஆனால் என்றும் என்னுள் இருப்பாய் நீ!
Type: Posts; User: திவ்யா; Keyword(s):
அன்பு என்றால் நீ
பாசம் என்றால் நீ
நேசம் என்றால் நீ
நட்பு என்றால் நீ
காதல் என்றால் நீ
இருப்பினும் என்னோடு இல்லை நீ
ஆனால் என்றும் என்னுள் இருப்பாய் நீ!
திரும்பப்பெறமுடியாத
தருணங்கள்....
காலமே
திருடிச்செல்லாயோ
என் காலச்சுவடுகளை....
தொலைந்து
போகத்தெரியாமல்
தொடருகின்றன*
வருடங்கள்
நண்பர்களே வணக்கம்,
நெடு நாட்களுக்கு பின்பு தமிழ் மன்றத்திற்கு வருகை தருகிறேன்.
நான் தற்போது San Jose,கலிபோர்னியாவில் உள்ளேன். நம் நண்பர்கள் யாராவது அருகில் உள்ளீர்களா?
வாழ்க்கை பயணம் தடம் மாறிப்போன நிலையில்
எதிர்பாராத உன் தரிசனம்!!!
எதிர்பார்த்து ஏங்கித் தவித்த காலங்களில்
ஏற்படுத்தாத கடவுள்
எதிர்கொள்ளவே கூடாது என்று எண்ணுகையில்
வரம் அளித்தது ஏனோ???
உன் நினைவுகளுடன் கழிக்கும் பொழுதுகள்
நிஜங்களை விட சுகமானது
ஏனென்றால்,
உன் தரிசனம் சில நொடிகள்தான்
நினைவுகளோ.......
என் சுவாசம் இருக்கும் வரை!
வணக்கம் வேணு. தமிழ் மன்றம் தங்களை இனிதே வரவேற்கிறது :)
உன் அருகாமையை உணர்த்தும்
கனவுகளை கலைத்து
ஒவ்வொரு நாளும் உதயமாகிறது
நீ இல்லாததை நினைவுபடுத்திக்கொண்டே....
உன் நினைவுகளே வாழ்க்கையென்று
நகர்கிறது நாட்கள்
:) :) :)
நன்றி அமரன் அவர்களே :)
பாராட்டுக்கு நன்றி :)
பாராட்டுக்கு நன்றி :)
உங்களுக்கு புரியுது, ......... :)
என் செல்லமே
ஏதாவது சொல்
என்று நீ கெட்கும் போதெல்லாம்
வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன்
என்ன செய்வது
என்னிடம் காதல் இருக்கும் அளவிற்கு
வார்த்தைகள் இல்லையே
பாராட்டுகளுக்கு நன்றி :)
என்ன வழி தோழரே?
பாராட்டுக்கு நன்றி தோழரே.
நான் என்ன எழுதுனாலும் நல்லாருக்குனு சொல்ரவங்க அவங்க தான். அவங்கள விட்டு தள்ளி இருக்க சொன்னா எப்படி. :)
மிக்க நன்றி. :)
அனைவருக்கும் நன்றி :)
என் ஜென்னல் ஓர பயணங்களில்
முன் வந்து நிற்கிறது
மறக்கமுடியாமல்
மறைத்துவைக்கப்பட்ட
உன் நினைவுகள்
நிறைவேறாது என்று தெரிந்திருந்தும்
அளவில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது
நான் உன் மீது கொண்ட காதல்
ஆயிரம் வேடங்கள் நான் வெளியே பூண்டாலும்
என் உண்மையான உருவம் அறிந்தவன்
நீ மட்டும் தானே
நாம் சந்தித்த முதல் நாளில்
உன் முகத்தில் பூத்த புன்னகை
இன்றும் என் இதயத்தில்
புதிதாய் பூத்த பூ போல
உன்னை பார்க்காத நாட்களில்
என் இதயம் சுவாசிப்பது
அந்த புன்னகையால் தான் :)
இருவருக்கும் நன்றி :)
மெளனத்தின் வலிமையையும்
மெளனம் தரும் வலியையும்
உணர வைத்தவன் நீ
என் காதலை உணராமல் போனால்
அதில் ஆச்சரியம் ஏதுமில்லை
முழுமையான காதலை வெளிப்படுத்த
இவ்வுலகில் வழிகள் இருக்கிறதா என்ன?!!