என் உயிரே...
கொஞ்சம்தான் பேசுவாள் -ஆனால்
என் நெஞ்சம் நிறைந்து போகும்
நீ தோள் சாய்ந்த நிமிடங்கள் ..
நான் தாயுணர்ந்த தருணங்கள்..
இந்த அன்பு கிடைத்தால்
இப்படியே பிறக்கலாம்
அடுத்த சென்மமும்
...