சிலருக்கு காதல்
இனிமை
பலருக்கு அதனால்
தனிமை...
Type: Posts; User: matheen; Keyword(s):
சிலருக்கு காதல்
இனிமை
பலருக்கு அதனால்
தனிமை...
கடன் அன்பை முறிக்கும்
ஆனால் நம் காதலில்
கண்கள் பட்ட கடனால் தானே
அன்பே முளைத்தது
உபுண்டு 10.10 பயன்படுத்துகிறேன்.என்னால் உபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா?
அதற்கான வழி முறைகள் ஏதேனும் உண்டா?
ulead video studio editor உம் சிற*ந்த மென்பொருள்.
தமிழை தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன் தமிழுக்கு செய்யும் நன்றி...
அதனை தானும் நிறைவேற்றியவன் என்றவனாய் தன் வலைத்தளத்தில் முழங்கி இருக்கிறான் ஒரு தமிழன்
தமிழை தட்டச்சு செய்வது இன்று நம்மில் சில...
வருக வருக என்று சொல்பவர்களின்
இதழ்களால்
ஆஹா! ஓஹோ! என பாராட்டு பெற
வாழ்த்துவதில் இன்பம்
கொள்ளும் நான்
தமிழையும் தமிழ்னையும் நேசிக்கும்
தமிழ் மன்ற வாசகன்.
வாசிக்கும் போது வாய் இனித்தது
வாசித்த பின் மனமும் இனிக்கிற*து
அன்பரே இலவசமாக cd பெறக் கூடிய வசதி தற்பொழுதும் உண்டா? ஏனெனில் எனது இணைய இணைப்பு வேகம் மிகவும் குறைவானது
நல்ல கவிதையின் அம்சம் ஒரு விடயத்தை வாசகனின் சிந்தையில் ஊரச்செய்யும் திறனே,
நல்ல வாசகனின் அம்சம் எழுத்தாளன் எதை சொல்ல வருகிரார் என்பதை புரிந்து கொள்வதே ஆனால்
இதில்
யார் செய்த குற்றமோ ?
எனக்கு...
நண்பர்களே! நம் தமிழ் மன்றத்தை போன்று ஒரு கணனி சம்பந்தப்பட்ட டுடோரியல்ஸ் forum ஒன்றை உருவாக்க எண்ணியுள்ளேன்.
அதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரைகள்,விளக்கங்கள்,ஈ...
speed bit video accelerator பயன்படுத்தி பாருங்கள்....
நீங்கள் இந்த முகவரிக்கு சென்றால் நிச்சயம் பலன் கிடைக்கும்...
அல்லது உங்கள் genuine பிரச்சினை என்றால் அதற்கு வேறு தீர்வு உண்டு
அத்தனை நண்பர்களுக்கும் எனது வணக்கம்,
வெப் டிசைனில் jquery என்றால் என்ன?
இதனால் என்ன பயன்கள் ?
தயவு செய்து உதவுங்கள்......
தெரிந்த நண்பர்கள் உதவவும்
என்ன வடிவேல் ஸ்டைல்ல புதுசா இருக்கே
பி.டி.எப் கோப்புகளை ஒரு புதிய பரிமாணத்தில் பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இந்த மென்பொருள் மூலமாக நாம் உண்மையான புத்தகம் படிக்கும் அனுபவம் பெறமுடியும்
அருமையான...
நண்பனே!
ஒரு புதிய பாதயை தேடி...
மனதுக்குள்
எத்தனையோ எண்ணங்களோடு...
ஏதேதோ கனவுகளோடு
தேடிச்கொண்டிருக்கிறேன்,
விடியலின் தேடலுக்கான
அவசியம்
நன்றி நண்பர்களே
அத்தனை கேள்விகளுக்கும் பதில் புன்னகை தான்!!!
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
உயிரின் முதல் துயிலிடம்,
உன்னை நீ அறியாமல்
ஜீவித்த உன் தாயின்
புகழ் வீக்கிய புனிதவிடம்...
பிறந்தாய் மானுடா,
இன்னும் உன் சிந்தை பிறக்க வில்லையே
நீ எதற்காய்?
உண்டு உடுத்து உன் உதிரத்தை
இன்னொர் உயிராக்கி
அதற்காய் பண்டங்கள்
சேர்த்து நீ மட்டும் நன்றாக வாழத்தானா?
ஏன் அதற்கு பதிலாய்...
துயரம் வந்து உயரங்கள்
வராமல் போவதில்லை.....
துயரத்தை விட்டு உயரத்தைப்பார்
அது எங்கோ இருக்கையில்
நீ மட்டும் ஏன்???