(அது 2008 மார்ச் மாதம். ஒரு தனியார் நிறுவனம்.
முந்தைய ஆண்டு 35 கோடியை எட்டிய உற்பத்தி இந்த ஆண்டு 65 கோடியை எட்டச் செய்தால், முன்பு வழங்கிய ஊதிய உயர்வை இருமடங்காக்கித் தருவதாகத் திண்ணமாய்...
Type: Posts; User: ரௌத்திரன்; Keyword(s):
(அது 2008 மார்ச் மாதம். ஒரு தனியார் நிறுவனம்.
முந்தைய ஆண்டு 35 கோடியை எட்டிய உற்பத்தி இந்த ஆண்டு 65 கோடியை எட்டச் செய்தால், முன்பு வழங்கிய ஊதிய உயர்வை இருமடங்காக்கித் தருவதாகத் திண்ணமாய்...
ஆவியைப் பறித்துச் சென்ற
====அன்புடைக் கள்வ ருக்கு
ஓவியத் திருவைப் போல
====ஒற்றையில் கிடந்து நித்தம்
காவியக் கருவைப் போலக்
====கண்ணீரை வடிப்ப தன்றி
நாவிலே வார்த்தை இல்லா
====நங்கையின்...
போதும் பெண்ணே நீயெனக்கு- உயிர்
====போகும் வரைக்கும் நானுனக்கு!
வேதம் கண்ணே நீயெனக்கு- உடல்
====வேகும் வரைக்கும் நானுனக்கு!
பூஜை யறையின் விளக்காக- அடி
====நேற்று வரையில் நின்றவளே!
பள்ளி...
உக்காந்து சமஞ்சென்ன?
====உள்மூக்கு செவந்தென்ன?
தக்காளிப் பழநெறத்து
====தேகம் இருந்தென்ன?
மனச கெடுத்துவச்சி
====மயக்கம் கொடுத்தமச்சான்
மனசு எறங்கலையே
====மேளமும் கொட்டலையே!
(1967. அக்டோபர் 8.
பொலிவிய மலைகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்த கொரில்லா மேஜர் "எர்னஸ்டோ-சே-குவேரா" காயப் படுத்தப்பட்டு அமெரிக்க வீரர்களால் நிராயுதபாணியாகக் கைதுசெய்யப் படுகிறான்.
marunaal...
நிழலுகலில்---அப்படீன்னா?----------ரெளத்திரன்
நல்லாத்தான்யா இருக்கு----------ரெளத்திரன்
நன்றி நண்பரே!-----------ரெளத்திரன்
நன்றி திரு.செல்வா அவர்களே!-------ரெளத்திரன்
நன்றி திரு.செல்வா அவர்களே!-------ரெளத்திரன்
அன்பு அக்காவுக்கு நன்றி---------------ரெளத்திரன்
அள்ளி முடியுற கொண்டையில-உசுரக்
கிள்ளி முடிஞ்சி போறவளே!
எட்டி நீயும் நிக்கயிலே-உசுரும்
எட்டிக் காயா கசக்குதடி
தொட்டு உன்னக் கொஞ்சத்தான்-என்
தேக மெல்லாம் பசிக்குதடி!
தொண்டையில மாட்டிக்...
(எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த
ஒரு விலைமகளின் மரணத்திற்காக
எழுதிய கவிதை. நான் நேரில் கண்ட
வாழ்வின் நிஜப்பாத்திரம் இவள்)
கண்ணென்று முகத்திரண்டு
கள்குடங்கள் தாங்கி
பெண்ணென்று...
மிக்க நன்றி நண்பரே-------ரெளத்திரன்
மிக்க நன்றி நண்பரே-------ரெளத்திரன்
மிக்க நன்றி நண்பரே-------ரெளத்திரன்
நன்றி தோழரே!--------ரெளத்திரன்
நன்றி தோழா!----ரெளத்திரன்
அன்பு அக்காவுக்கு நன்றி-------ரெளத்திரன்
பைந்தமிழைப்
பொத்தல் ஆடைக்குள்
பொத்தி வளர்த்தவனே!
இன்று பாரடா!
தங்கள் பொன்னாடைகளுக்காய்க்
கலைவாணியின்
புடவையை உருவுகிறவன் எல்லாம்
புரட்சிக் கவிஞனென்று
தூது செல்லத்
தோழி இன்றி
வாடும் உந்தன் தலைவியே! -நான்
எது சொல்ல?
என்ன சொல்ல?
யாவும் அறிவாய் தலைவனே!
கோவி லாக
இருந்த வீடு
காவல் நிலையம் ஆனதே! -அதில்
இனம்படு பாட்டை எண்ணி
=====இமைபடு உறக்கம் கெட்டு
தினம்படு பாட்டி னாலே
=====தன்னையே எரித்துக் கொண்டான்!
வனம்படு முல்லை யொன்று
=====வீழ்ந்தது மரணக் காட்டில்!
மனம்படு பாட்டை எந்த ...
சிங்கார சென்னை பாஷ எப்பிடி இருக்குமோ அப்பிடித்தான் இருக்கும். ஆனா, நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.
வேலூர் காரனுங்களே பலபேர் என்ன வேலூர்னு நம்ப மாட்றானுங்க.
பெங்களூர்ல இருக்கும் போது ஒருத்தன்...
என் கோபத்தை புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி!
அதே நேரம்,
"உங்கள் எழுத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா......" என்பது தேவையற்றது.
என் வரை எவனும் விமர்சனத்துக்கு...
ரொம்ப சரியான கேள்வி!
அப்படின்னா இனிமே நாம எல்லாரும் நம்ம பேனாவ மூக்கு,காது குடையவும், முதுகு சொரியவும் மட்டும் பயன்படுத்தலாமா?
கொறஞ்ச பட்சம் தமிழாவது பொழைக்குமே!
என்ன...