இனக்கவர்ச்சி கவசமில்லை…
வசமாகிப் போனாய்…..
உடல் மொழி ஈர்ப்பில்லை…
ஈரமழையில் நனைத்தாய்…
விழிகள் உரையாடியதில்லை…
வழியெல்லாம் தேடினாய்…
விரல்கள் விளையாடியதில்லை
வழிகாட்டியாய் நின்றாய்...
உதடுகள்...
Type: Posts; User: poo; Keyword(s):
இனக்கவர்ச்சி கவசமில்லை…
வசமாகிப் போனாய்…..
உடல் மொழி ஈர்ப்பில்லை…
ஈரமழையில் நனைத்தாய்…
விழிகள் உரையாடியதில்லை…
வழியெல்லாம் தேடினாய்…
விரல்கள் விளையாடியதில்லை
வழிகாட்டியாய் நின்றாய்...
உதடுகள்...
வணக்கம்.
வருக வருகவென வரவேற்கிறேன் பப்பி...
அண்ணன், அறிஞர், தலை.. இன்னும் இன்னும் எல்லோருக்கும் .. நல்லாயிருக்கீங்களா??!
பூ...உங்கள் அனைவரின் அன்பு
மறவா பூ...
முத்தப்பிச்சைக்குபின்
மொத்தமும் கேட்பீங்க...
மிச்சத்தைப் பேசி
எச்சத்தில பங்குவைக்க
பாக்கு வெத்தலையோட
வாங்க மச்சான்!
சுயம் தொலைக்காத ஒரு உச்ச கோபம்...மிச்சமென்ன இருக்கிறது பாராட்டுவதைட் தவிர்த்து?!..
வாழ்த்துக்கள் நண்பரே.. நிறைய எழுதுங்கள்!
சகோதரரின் விளக்கத்தில் வியந்தேன்... அடடே அண்ணனின் கவிதை எத்தனை அர்த்தங்களை சொல்கிறது..
கவிஞன் என்பவன் கடவுளாகலாமே....
தொடருங்கள் முயற்சிகளை.. வாழ்த்துக்கள்!!
உள்வாங்கும் ஒரு கருவினை (கவிதையாய்) பிரசவிக்க காலஅவகாசம் அவசியமே...அத்தியாவசியமே., உள்ளே உறங்கிக் கொண்டிருப்பவனும் இயங்கிக் கொண்டிருக்கிறான் உன் வழியே...
பாராட்டுக்கள் நண்பரே... தொடர்ந்து எழுத...
ஆரம்பத்தில் விளையாட்டாய் தோணுவது உண்மை.... ஏனெனில், ஒன்பதிலிருந்து பதிமூன்று வரை வந்தது காதல் இல்லையென கடைசியாய் உணர்ந்தும் அதை காதலென சொல்லியதால் ஒட்ட மறுத்தது உண்மை.. ஆனால் உருக்கமான, உச்சமான...
நேரடி கவிதையாக இருந்தபோதும்... மனித வாழ்வில் ஒன்றாமலில்லை..
எளிமையான நடையும்..ஆழமான கருத்தும் வியக்க வைக்கிறது..
ஆரேன் அண்ணாவிற்குள் புதைந்துகிடக்கும் முத்தை முதல்முறையாய் காண்கிறேன்.. முன்...
முதலில் என் வாழ்த்துக்கள்..
கவிச்சமரை படித்து முடிக்கவே நேரம் போதவில்லை.. அதற்குளளின்த கவிப்போரா!!?..
சரி,.. கவிதைகளின் கரு உருமாறுவதெப்போது?!!.. முதலில் ஒரு கருவில் ஒரு கவிதை...