அப்பப்பா.........தென்பாண்டித் தூறல், சாரலாய் உருமாறி, புயலெனச் சீறுகிறதே ! சிந்தனை நன்று !
Type: Posts; User: ஜானகி; Keyword(s):
அப்பப்பா.........தென்பாண்டித் தூறல், சாரலாய் உருமாறி, புயலெனச் சீறுகிறதே ! சிந்தனை நன்று !
தென்றலென மன்றம் புகும் நதி நேசனே, நல்வரவாகுக !
கன்றெனக் குதித்தோடி தேன் மொழியில் விளையாடுக !
[மன்றத்தின் தூணான மணியா அவர்களது அண்ணன் மைந்தனை வரவேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.]
பிறந்தது சீரிய
கவிதை மதலை
'கவிகள்' சிதறிய குப்பைகள், பிதற்றிய வரிகள் இருப்பதால் தான், 'பாயிரங்கள்' வைரமாய் ஜொலிக்கின்றன !
எதையும் தாங்கும் இதயம் உண்டு மன்றத்திற்கு....கவலை வேண்டாம்...நம் கைவரிசையைக்...
காரம் இல்லை....திருநெல்வேலிக்கே [ காலதேவனுக்கே] அல்வா [ அவகாசம்] கொடுக்க விழைந்ததே இதன் சாரம் !
நம் வாழ்க்கைப் பாதையில் இறைந்து கிடக்கும் முட்களும் கற்களும்...[துன்பங்கள்] நம்மைக்...
உனக்கும் ஒரு காலம் வரும்....கலங்காதே காலதேவா !
வெறுமையெனும் பாலைவனத்துக் கற்றாழையில் பூத்த பூவிதுவோ....?
விழித்துக்கொள்ளவேண்டிய விஷயம் தான் !
சுண்ணாம்பும், மஞ்சளும் நீரில் கரைத்து, வாசல் கோலத்தின்மேல் கொட்டியது போல, கருத்தைக் கவருகிறது, எண்ணச் சிதறலான கவிதை....தொடரட்டும் !