Search:

Type: Posts; User: lenram80; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.02 seconds; generated 16 minute(s) ago.

  1. Replies
    0
    Views
    2,218

    லாட்டரி!

    டீ கடை வைத்திருந்தவன்
    டீ எஸ்டேட்டை வைத்திருக்கிறான்!

    பள்ளிக்கூடம் போகாதவன்
    பல்கலைக் கழகமே வைத்திருக்கிறான்!

    குனிந்தே இருந்தவன்
    கும்பத்தில் இருக்கிறான்!

    தமிழையே தப்பாய் படிப்பவன்
  2. Replies
    0
    Views
    1,087

    கைக் குழந்தை!

    கதை
    திரைக்கதை
    இயக்கம்
    இசை
    பாடல்கள்
    பின்னணிப் பாடியவர்
    எல்லாம் ஒருவரே!
    கை தட்டி சிரித்த குழந்தை!
  3. Replies
    1
    Views
    2,511

    மேலே பறக்கத் தான் மேல் நோக்கியே அக்னி எரிகிறதோ?...

    மேலே பறக்கத் தான்
    மேல் நோக்கியே அக்னி
    எரிகிறதோ?
    என நினைத்து
    சிறகு கொடுத்த
    சிந்தனைப் பாரியே!
    அறிவியல் பேகனே!
  4. Replies
    2
    Views
    1,910

    உன் வருகையால் சந்தோசம்! நீ விட்டுச் சென்ற ...

    உன் வருகையால்
    சந்தோசம்!
    நீ விட்டுச் சென்ற வாசத்தால்
    இன்னும் சந்தோசம்!
  5. Replies
    1
    Views
    2,498

    எனக்காக நீ பிறந்ததால் இது என் தினம்! என்னோடு...

    எனக்காக நீ பிறந்ததால்
    இது
    என் தினம்!

    என்னோடு நீ எப்போதுமிருப்பதால்
    இது
    நம் தினம்!
  6. Replies
    0
    Views
    1,063

    தொழில் தர்மம்!

    அரசியல்வாதியின் வீட்டில்
    திருடக்கூடாது!
    என முடிவெடுத்தான் திருடன்!
    தொழில் தர்மம்!
  7. Replies
    0
    Views
    1,065

    அன்பு உடைமை!

    "அன்பு உடைமை"
    ஏன் படிக்கவில்லை என்று
    அடி கொடுக்கிறார்!
    ஆசிரியர்!
  8. Replies
    0
    Views
    1,141

    கடித்த பழம்!

    இன்னும் இனிப்பாய் இருக்கிறது!
    குழந்தை கடித்து வைத்த மாம்பழம்!
    தாய்க்கு!
  9. Replies
    4
    Views
    5,339

    தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation...

    தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation
    அ அறம் செய விரும்பு Intend to do right deeds
    ஆ ஆறுவது சினம் Anger subsides with time
    இ இயல்வது கரவேல் Help others as much as you can
    ஈ ஈவது...
  10. Replies
    4
    Views
    5,339

    பின்னதை வைத்து முன்னதை சொல்வது தமிழனுக்கே உள்ள...

    பின்னதை வைத்து முன்னதை சொல்வது
    தமிழனுக்கே உள்ள சிறப்பு!

    ஹைக்கூ எனும் நாம் ஏன் ஆத்திச்சூடி, குறள் என்று சிறிய கவிதைகளை சொல்ல மறுக்கிறோம்?
  11. Replies
    4
    Views
    5,339

    ஆத்திசூடி ! ====== ஆயிரம் ஆண்டுக்கு முன்...

    ஆத்திசூடி !
    ======

    ஆயிரம் ஆண்டுக்கு முன்
    ஔவையார் எழுதிய ஹைக்கூ!
  12. Replies
    5
    Views
    6,159

    அகழ்வாரை தாங்கும் நிலம் போல நான்! என் கண்ணீரைக்...

    அகழ்வாரை தாங்கும் நிலம் போல நான்!
    என் கண்ணீரைக் கூட உனக்கு தண்ணீராய் தருவேன்!
  13. Replies
    5
    Views
    5,875

    கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்...

    கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
    ஒன்றாய் சேர்ந்தால் உந்தன் தேகம்!

    கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
    ஒன்றாக சேர்ந்தால் உந்தன்கண்கள்!

    கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
    ஒன்றாய் சேர்ந்தால் உந்தன்நெஞ்சம்! ...
  14. Replies
    5
    Views
    5,875

    அருகில் நின்றால் பூமி கூட சம தளம்! தொலைவில்...

    அருகில் நின்றால் பூமி கூட சம தளம்!
    தொலைவில் போனால் தானே தெரியும் பூகோளம்!

    நீ என்னை தள்ளி விடுகிறாய் என நினைத்தேன்!
    இப்போது தான் புரிந்தது!

    உன் உயரம் நான் அறிய
    என் உருவம் நீ அறிய
    தள்ளி போகச்...
  15. அந்த ஒரிஜினல் படத்திற்கான எனது கவிதை.... ...

    அந்த ஒரிஜினல் படத்திற்கான எனது கவிதை....


    வான் வருவான்!
    ==========

    எல்லாமே என்னை மறந்து விட்டன!
    ஆட்டிப் படைத்த அவள்!
    தீட்டி வளர்த்த மகன்!
    ஊட்டி வளர்த்த மகள்!
  16. தேவதையின் சாயல் நீ!

    ('ரெக்க' படத்தில் வரும் 'கண்ணம்மா.... கண்ணம்மா...' பாட்டிற்கு எனது வடிவம். தந்தை தன் மகளுக்காக பாடுவது போல)


    செல்லம்மா... செல்லம்மா...
    சிரிக்கும் வளர்பிறை!
    சொல்லம்மா... சொல்லம்மா...
    இனிக்கும்...
  17. Replies
    4
    Views
    2,651

    கண் முன்னே நீ இல்லை - ஆனால் காட்சி எல்லாம்...

    கண் முன்னே நீ இல்லை - ஆனால்
    காட்சி எல்லாம் நீயாய்!



    அமைதியாய் அருகில் நீ !
    அனை உடைத்த ஆறாய் நான்!
  18. இன்னும் கொடு என்று உலகின் பல்வேறு...

    இன்னும் கொடு என்று உலகின் பல்வேறு பிரார்த்தனைகளும், கொடுத்ததை வைத்து கிடைத்தது போதும் என்று சிறுவர்களின் விளையாட்டும் இருப்பதனால் தான் முன்னது தோற்கிறதோ ? அருண் கார்த்திக் அவர்களே !!
  19. Replies
    4
    Views
    3,307

    நான் என்றோ எழுதிய நிலவுக் கவிதை இதோ... ...

    நான் என்றோ எழுதிய நிலவுக் கவிதை இதோ...
    ...
  20. நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள்! எவன்...

    நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள்!
    எவன் வென்றாலும், கடந்த 60 வருடங்களாய் தோற்பது வேட்பாளர்களை கழித்தது போக மீதி உள்ள நம் மக்கள் மட்டுமே!
  21. நிழலோடு மணலோடு கருமண்ணு உடலோடு விளையாண்டது ஒரு...

    நிழலோடு மணலோடு கருமண்ணு உடலோடு
    விளையாண்டது ஒரு காலம்!
    காலங்கள் போடுது கோலங்களே!
    உன் குத்தமா? என் குத்தமா?
    யாரை நான் குத்தம் சொல்ல? (அழகி படப் பாடல்) எனக்கு நினைவுக்கு வரவழைத்தது , பாவூர்...
  22. நன்றி பாவூர் பாண்டி நண்பரே!

    நன்றி பாவூர் பாண்டி நண்பரே!
  23. முன்பெல்லம் கல்லெறிவேன். பறவைகள் பல பறக்கும்......

    முன்பெல்லம் கல்லெறிவேன்.
    பறவைகள் பல பறக்கும்...
    பழங்கள் பல கொட்டும்!

    என்ன ஆயிற்று என் சோலை?
    ஏன் இந்த பாலை?
    வரண்ட காலமே, நீ போதும்!
    வசந்த காலமே வா!

    வழியோடு பென்ஸ்-வொடு விழிவைத்து நானும்!
  24. இந்தக் கவிதையின் குரல் மற்றும் பாடல் வடிவம் யூ...

    இந்தக் கவிதையின் குரல் மற்றும் பாடல் வடிவம் யூ ட்யூபில்

    http://youtu.be/P4E9fcmWxss
  25. என் ரகளை எந்திரம்

    நண்பர்களே... இதோ 'ஆனந்த யாழை" பாடலின் எனது வடிவம்!


    பொல்லாத சிரிப்பை வீசுகிறாய்!
    அதில் சொல்லாத மொழியில் பேசுகிறாய்!

    மழலை மந்திரமாய் கூவுகிறாய்!
    என் ரகளை எந்திரமாய் மாறுகிறாய்!

    கம்பன்...
Results 1 to 25 of 480
Page 1 of 20 1 2 3 4