கண்ணீரும் வற்றி
போகின்றது
மனிதாபிமானமோ
அதனை துணைக்கு
அழைக்கிறது
ஒரு இனம்
அழிந்து கொண்டு இருந்தாலும்
அதனை
மறைக்கவும் மறக்க
வைப்பதற்க்கு
Type: Posts; User: நம்பிகோபாலன்; Keyword(s):
கண்ணீரும் வற்றி
போகின்றது
மனிதாபிமானமோ
அதனை துணைக்கு
அழைக்கிறது
ஒரு இனம்
அழிந்து கொண்டு இருந்தாலும்
அதனை
மறைக்கவும் மறக்க
வைப்பதற்க்கு
நம் காதல்
உன் பெற்றோர்களால்
இனிதே பிரிந்தது
என் நினைவு வரகூடாது
என்று
பொருள்கள் அனைத்தும்
திருப்பி தர
நீ வந்தாய்
ஐம்பொன் கொலுசு
ஆலிலை க்ருஷ்ணர் செயின்
எனக்கே நினைவில்லாத
என் பிறந்தநாள்
காலையில் தொடங்கிய
நமது பயணம்
முதலாக
கோவில்
எனக்காக கடவுளுக்கு
என் பெயரில் செய்த
அர்ச்சனை
அன்னதானம்
மிக்க நன்றி நண்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன் (ஒரு வித பயத்துடன்)..
என்னை உற்சாகப்படுதியதற்க்கு மிக்க நன்றி...
உனக்காக
நான் எழுதுவதும்
உன்னை பற்றியே
எழுதுவதும்
மிகவும் பழகி போனதாக
தெரிந்தாலும்
ஒவ்வொரு முறையும்
உன்னை பற்றி
புதிதாக எழுதி
உன்னிடம்
பெண்ணே
கவிதை எழுதி
நாளாகிறது
உனக்கு தெரியுமா
நீ விட்டு சென்ற
நாள் முதலாய்
என் நிழலும்
என்னோடு பயணிக்க மறுக்கிறது…
உலக அமைதிக்கான பேரணியில்
நீ
பெண்ணே
உனக்கு தெரியுமா
உனது பார்வையால்
நீ
என் இதயத்தில்
எவ்வளவு வன்முறையை
என்னுள்
தினந்தோறும்
இங்கே
மிதிப்பவர்களும்
கீழே விழுந்தவர்களும்
ஆயிரம் பேர்...
கவலையில்லை......
என்னிடம் இருக்கும் பொறுமை
அதற்கு அத்தாட்சி
கையில் பறவை.....
புறப்படுகிறேன்
அமைதிக்காய்.......
மிதிபட்டதிற்காக
கவலை கொள்ளாதே
மனிதா
இன்று மிதிப்பவர்கள்
பலரும்
நாளை பூ தூவி
அழைப்பர்
இதுவும் கடந்து போகட்டும்
என்று எண்ணி
நம்பிக்கையும் விடாமுயற்ச்சியையும்
விழுந்தவர்கள்
என்றும்
கீழயே இருக்கமாட்டார்கள்
முயற்சித்தால்
அரியனையும் அடைவார்கள்
வீழ்ந்தால்
பெருமை கொள்
மனிதா
உன்னால் முடியும் !!!
சுரண்டி கொண்டிருப்பது
தெரிந்தும்
அவனையே அரியனையில்
உட்கார வைப்பதும்
இறக்குவதுமதாய்
நாம்
மாற்று வழி தேடாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்று இதை சிந்திப்போம்....
உன்னில் பாதியாக நான்
என்னில் பாதியாக
நீ வந்து
முழுமையானால்
இல்வாழ்கையை பயணம்
இனிமையாக இனிதே
தொடரும்.....வருவாயா
உன் கரங்களில்
எனது கை பட்டிருக்கும்
என நினைக்கிறேன்
அதனால்தான்
மண்ணோடு புதைய
மறுக்கிறதோ.........
நீ வந்து தொட்ட
பிறகு தான்
நான் முழுமையாக
மண்ணில் மறைவேன்
எங்கே
உன் கைகள்
என் கரத்தில் படட்டும்
அதுவரை காத்திருப்பேன்
மண்ணில் புதையாமல்....
கண்ணில் வலி தெரிய
நடக்கும்
இந்த வெட்டுகிளிக்குமா
காதல் தோல்வி
தாடியுடனும் அலைகிறதே
சிறகடிக்கும் பறவையாய்
நான்
வானமும் எட்டிவிடும்
தூரம் தான்
முயன்று பார்
வாழ்க்கை உனக்கும் வசப்படும்....
இது வரை மன்றத்தை சிறப்பாக கவனித்து வந்த பொறுப்பாளர்களுக்கு நன்றிகளும், இனி சிறப்புற கவனிக்கப்போகும் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்
வண்ணத்துபூச்சியே
நான் வளைந்து கொடுப்பவள்
முட்கள் பட்டதிற்காகவா
பயந்து பறக்கிறாய்
எந்தவொரு
சுகத்தை அனுபவிப்பதற்க்கும்
கொஞ்சம் கஷ்டங்கள் உண்டு
புரிந்து கொண்டு வருவாய்
தேனுடன் காத்திருப்பேன்...
இந்த பொய்முகத்தோடு வாழும் வாழ்கையில் நானும் ஒருவன்..
வாழ்த்துக்கள் சுபி.
கலைந்த கேசத்தில்
வகிடை தேடுவதை போல
சிதைந்த தேசத்தில்
வாழ்கையை தேடுகிறேன்
வலியுடன்
களவு போன கனவில்
எஞ்சியிருப்பது என் கண்முன்னே
ஒரு குவழை மட்டுமே
என்று தனியும்
இந்த தீவிரவாத...
காவியும் கருப்பும்
சேர்ந்த போட்டியில்
ஓட்டுபவன் (ஓட்டு போட்டவன்)
நிலமை
காய்ந்தே போனது
அவன் மேனி போல்...