வணக்கம் அனு...
சிறந்த இடத்தில் தான் இணைந்துள்ளீர்...
வாங்கோ..
பல படைப்புகளைப் படிங்கோ...
உங்களின் எழுத்துகளையும் பதிங்கோ...
வாழ்க தமிழ்:icon_rollout:
Type: Posts; User: மலர்விழி; Keyword(s):
வணக்கம் அனு...
சிறந்த இடத்தில் தான் இணைந்துள்ளீர்...
வாங்கோ..
பல படைப்புகளைப் படிங்கோ...
உங்களின் எழுத்துகளையும் பதிங்கோ...
வாழ்க தமிழ்:icon_rollout:
[QUOTE=வசீகரன்;380781]வாருங்கள் சகோதரி அற்புதமான அறிமுகம் உங்களது...QUOTE]
ரொம்ப நன்றிங்க:icon_rollout:
நன்றி விராடன்...வேலைப்பழு காரணத்தினால் இப்பொழுதுதான் இங்கு இணைய வாய்ப்புக்கிடைத்தது!!! மன்னிக்கவும்
அன்பின் அழுத்தமான, அழகான, ஆழமான, இதமான, ஈரமான, உறவாடும், மனதை ஊஞ்சலாட செய்த கவிதை...:icon_rollout:
இப்பொழுதுதான் அம்மாவின் மடியில் தவழ்ந்தது போன்ற நினைப்பைத் தந்து விட்டது:icon_rollout:
...
வாங்க தோழி...
முத்தான படைப்புகளைப் படித்து மகிழுங்கள்...:)
மன்றத்தில் முத்திரை பதியுங்கள்...
வாழ்த்துகள்:icon_b:
அய்யோ!!!
காதலின் வலி
கவர்ந்திழுக்கிறது அண்ணா...
வைரமுத்துவின் 'காதலித்துப்பார்' கவிதை
கண் முன் நிழலாடுகிறது...:rolleyes:
கடைசியா என்னா ஆச்சு???:frown:
வணக்கம். வாருங்கள் படைப்புக்களைத் தாருங்கள்...
சூப்பர்...
முதலில் பட்டாம்பூச்சியெல்லாம் பறக்க செய்து பின்....
முகாரி பாடிவிட்டீரே...
இருப்பினும் அருமை=)
ஒற்றை ரோஜா,
ஒற்றை நிலா,
ஒரு தலை காதல்,
ஒற்றுமையாய் தனிமையை ரசிக்கின்றன=(
வாருங்கள் தமிழ் குழந்தை
வற்றாத படைப்புகளைத் தாருங்கள்
தமிழ் மன்றம் உங்களை மகிழ்விக்கும்
தமிழ் தாய் என்றும் தாலாட்டுவாள்:icon_rollout::icon_rollout:
கண்டிப்பாக அக்கா...நன்றி:lachen001::lachen001:
மலாக்கா...
நான் பயிற்சி ஆசிரியை தான்...
நீங்க தான் எனக்கு அக்கா....:lachen001::lachen001::lachen001:
ஐயோ:lachen001:நாம ஒரு ஊரா???
மிக்க மகிழ்ச்சி.....எந்த பக்கம்???
வாழ்த்துகள்
வரவேற்புகள்
அனைத்திற்கும் நன்றிகள் கோடி:icon_rollout::icon_rollout:
வணக்கம் சசி
நாம் ஒரே நாடு,
இணைந்திருப்பது இம்மன்றத்தில்...
வருக வருக:mini023:
கனவுகளுடன் பிறப்பவர்கள்
பெண்கள்,
நினைவுகளை மட்டும் தந்து செல்பவர்கள்
ஆண்கள், (அனைவரும் அல்லர்)
மனதை வென்றிடு பெண்ணே,
வாழ்க்கை உன் வசம்!!!:icon_b:
முதல் முத்தத்தில்
சுகம் தந்தாய்,
தழுவலில்
இதம் சேர்த்தாய்,
கருணையில்
கடவுளானாய்,
சாதத்தில்
இன்றும்
தேடி பார்க்கிறேன்
என் கன்னங்களில்
அம்மா,
உன் இதழ் ரேகை
பதிந்திருக்கிறதா என்று!
அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி...
இந்த மலரின் மலர்ச்சிக்குத் அனைவரும்
துணை நிற்க வேண்டுகிறேன்!!! :icon_rollout::icon_rollout: