நீங்கள் சொல்வதும் உண்மைதான் வாத்தியார் அண்ணா. ஏட்டில் உள்ளபடியே நடக்காவிட்டாலும் ஓரளவுக்கு நடந்தால் பரவாயில்லை. பார்ப்போம். உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி லொள்ளுவாத்தியார் அவர்களே.
Type: Posts; User: rocky; Keyword(s):
நீங்கள் சொல்வதும் உண்மைதான் வாத்தியார் அண்ணா. ஏட்டில் உள்ளபடியே நடக்காவிட்டாலும் ஓரளவுக்கு நடந்தால் பரவாயில்லை. பார்ப்போம். உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி லொள்ளுவாத்தியார் அவர்களே.
என் இனியவளுக்கு,
இது நான் உனக்கு எழுதும் மூன்றாவது கடிதம். ( என்னடா இது ஒவ்வொரு கடிதத்திலும் அதன் எண்ணிக்கையை சொல்கிறான் என்று பார்க்கிறாயா? எனக்கு இன்னும் உன்னிடம் எப்படி பேச்சை...
சரிதான் அண்ணா, ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல் அந்த பெண்களில் தாய், சகோதரி, தோழி, காதலி பிறகு மனைவி என்று அனைவரும் உள்ளனர். நிச்சயம் அடி கிடைக்கத்தான் போகிறது அண்ணா, ஒரு அடிக்கு பயந்து பொய்...
உங்களுக்கு மட்டுமல்ல தோழரே, இங்கு யாருக்குமே அது தெரிவதில்லை. உலகில் உள்ள அனைவருமே எல்லோரிடத்திலுமே அரிதாரம் பூசாமல் மேடையில்லாமல் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு நம் முகத்தையே...
இப்படி எப்போதாவது உரசிச் சென்றால்தான் தென்றலின் அருமை நமக்குத் தெரியும் கவிதா அவர்களே. ஒருமுறை தீண்டியதும் அது மீண்டும் வரும் வரை காத்திருந்தால்தான் இன்னும் அதிகமாக அனுபவிக்க முடியும். மரங்களுக்கு...
மிக்க நன்றி நண்பரே, உங்களின் தொடர் ஊக்கத்திற்கு,
நிச்சயம் மாற்றிக்கொள்ளலாம் தோழரே. இந்த வார்த்தை நான் உபயோகித்ததற்கு ஒரு காரணம் உண்டு. நான் முதலில் பணியாற்றிய அலுவலகத்திற்கு மேல் தளத்தில் ஒரு...
என் இனியவளுக்கு,
இது நான் உனக்கு எழுதும் இரண்டாவது கடிதம். இப்போது நாம் நம்மைப்பற்றி பேசலாம். முதலில் நான் என்னைப்பற்றி உன்னிடம் சொல்வதைவிட, நீ எப்படி இருக்கவேண்டும் என்று நான் கற்பனை...
உங்களின் பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.
ஏன் அண்ணா ஒரு பச்சப் புள்ளையை இப்படி அடிக்கடி பயமுறுத்திக்கிட்டே இருக்கீங்க? பரவாயில்லை அனுபவஸ்தர் சொல்றீங்க கேட்டுக்கரேன். இருந்தாலும்...
மிக்க நன்றி பென்ஸ் அண்ணா. உங்களின் இந்தப் பாராட்டு என்னை மிகவும் உற்சாகப்பட வைக்கிறது.
உண்மையிலேயே நான் என்னுடைய கவலைகளை விட்டு கொஞ்சமாவது விலகி இருப்பதற்காகவே இந்த கனவுக்காதலியை உறுவாக்கினேன்....
முன்னுறை
இந்தக் கடிதங்களுக்கு முகவரிதான் இல்லை முன்னுறையாவது இருக்கட்டுமே என்றுதான் இந்த அறிமுகம். இது என் வாழ்வில் வரப்போகும் ஒரு பெண்ணுக்கு நான் எழுதும் கடிதங்கள். அவளின் முகம்கூட...