அனைவருக்கும் நன்றிகள்
நன்றி தங்கவேல் அண்ணா கவிதைகளை வெறுக்கும் நீங்களே இந்த கவி பக்கம் வந்திருப்பது மகிழ்ச்சியே தொடர்ந்து இணைந்திருங்கள்
Type: Posts; User: slgirl; Keyword(s):
அனைவருக்கும் நன்றிகள்
நன்றி தங்கவேல் அண்ணா கவிதைகளை வெறுக்கும் நீங்களே இந்த கவி பக்கம் வந்திருப்பது மகிழ்ச்சியே தொடர்ந்து இணைந்திருங்கள்
மிக்க நன்றி அனைவருக்கும்
கொழும்பு நகர (நரக) வாழ்க்கை...
மனிதம் என்பதே இங்கு இல்லை
மனிதரோ கோர உணர்வுகளுடன்
மண்ணில் வாழ முடியா தமிழர்
மரத்துப்போய் இங்கு வருகின்றனர்
மரணத்துக்கு தள்ளும் வண்ணம்
மனிதர்கள்(சிங்களவர்)...
பிச்சியின் எழுத்துக்களில் தெரிகின்றது ஆழமான எண்ணவோட்டம் அருமை தங்கையே....
உங்களின் கவிதைகள் படிக்க கிடைத்தமை என் பாக்கியமே நன்றிகள்
கவிதைகள் பிச்சி பூவினை போல வாசம் வீசுகின்றது நுகர்கின்றேன் நான்
மிக்க நன்றி தங்கையே ஆமாம் நான் நலமே நீங்கள் நலமா???
படிப்பெல்லாம் எப்படி போகின்றது???
நீண்ட நாட்களின் பின் சந்திச்சிருக்கோம் நலமா???
நன்றி அன்புரசிகன்
நன்றி ஆதவா
அன்பின் விலகல்...!!!
வாழ்க்கை நந்தவனத்தில்
காதலனாய் நுழைந்தாய்
ஆறுதல் தந்தாய்
வசந்தம் கண்டேன்
அன்பு தந்தாய்
ஆனந்தமடைந்தேன்
சின்ன சின்ன சண்டைகள்
அன்பின் ஆழமுனர்ந்தேன்
அருமையான கருவுடனான கவிதை
மனம் கனக்கின்றது நிஜம் சுடுகின்றது....:(
நன்றி நிசி
நட்பு பூந்தோட்டத்தில் கவிதைகள் அனைத்தும் நட்பு பேசுகின்றது
அருமை தோழர்களே அனைத்து நட்பு கவிகளும்
ஆதவா
பிச்சி
மயூரேசன்
நிசி
பிரதீப்
அறிஞர்
அனைவருக்கும் மிக்க நன்றி
நன்றிகள் ஆதவா
சர்வதேச
சனநாயகமே
மனித உரிமைபற்றி
மூசிமூசிக் கத்துகின்றாய்
இதில் மூசிமுசிக் கத்துகின்றாய் என்பது இடைவிடாமல் அதை பற்றி மட்டுமே கத்துதல் என்று பொருள்படும் ஆதவா நன்றி உங்க பின்னூட்டத்திற்கு
...
நட்பு
வாழ்வில் சிலரையே
சினேகிதராய் கொள்
பலரின் சினேகம்
பொய்த்து போகும்
நட்பு கொள்வதில்
நிதானமாய் இரு
நட்பு கொண்டபின்
உங்க விருப்பப்படி மாற்றி விடுகின்றேன் தலைப்பினை நன்றி பூவே
ஒரு பொழுது மலரும் அது எம்மவர் ஈழ விடுதலை பொழுதாக மலுரும் காத்திருப்புகள் வீண்போகாது எம் அண்ணன் வென்றிடுவான்
நன்றி சுட்டிபையன்
நன்றி ஓவியா
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்....
ஆம் நண்பர்களே தனித்தனியாகவே பதிக்கின்றேன் நன்றி
படித்து பதிலிட்டவர்களுக்கு நன்றிகள்
துரோகம்
என்மீது
பிரியம் உள்ளவன் ?
போல நடித்த...
பிரியமில்லாதவனுக்கு...
இதயம் நொறுங்கியவளின்...
இரங்கற்பா !
எனக்கு
நன்றிகள் அன்புரசிகன்