நன்றி டலஸ்
வெங்கி, கூர்ப்பு என்பது பல்வேறு பரிணாமங்களூடாக ஹோமோ சேபியன் சேபியன் என்ற நவீன மனிதன் எனும் நிலையை பெற்றது.
மனிதன் மூளையும் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களுக்கு...
Type: Posts; User: Sabeekshana; Keyword(s):
நன்றி டலஸ்
வெங்கி, கூர்ப்பு என்பது பல்வேறு பரிணாமங்களூடாக ஹோமோ சேபியன் சேபியன் என்ற நவீன மனிதன் எனும் நிலையை பெற்றது.
மனிதன் மூளையும் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களுக்கு...
http://blogs.swa-jkt.com/swa/11391/files/2013/04/Hurricane-Sandy-US.jpg
குருவி கூட உந்தன் செயல்
குந்தகம் என கருதிற்று
அதனாலே தன் கூண்டையும்
அதி உச்சியில் கட்டிற்று.....!
அருவி கூட...
நன்றி டலஸ் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
http://womaninthrisis.files.wordpress.com/2012/01/r858114_8196688.jpg
வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்வது என்றால் என்ன?
வசந்தம் என்றால் என்ன?
வலி என்றால் என்ன?
இவை என்னை வாராவாரம்
வந்து...
படம் வழமை போல் கூகிள் மூலம் தான். :lachen001:
நன்றி டெலஸ்
நன்றி ஐயா தமது கவிக்கும் கருத்துக்கும்
http://2.bp.blogspot.com/-KSBOxxFL0PU/U5KqKkN4J7I/AAAAAAAABo8/BBaxL_AAXgA/s1600/man-portrait-knife-oil-painting.jpg
வானவில்லின் ஒளிக்கீற்றினின்று
வடித்தெடுத்த
வகை வகையான வர்ணங்களின்...
விளக்கத்துக்கு நன்றி ஐயா.
http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/article_node_view/public/Mother-Baby_0_0_1_0.jpg
பண்பான மகவு ஒன்றை
பரிசாக ஈன்றிடவே
அன்பாக ஆண்டவனை
ஆராதனை செய்து
பிரபலம்...
கண்கள் பெற்ற பயன் கல்வி கற்பதே என கருதுகிறேன் ஐயா. :)
உளம் கனிந்த நன்றிகள் ஜெகதீசன் ஐயா, ஜெய் மற்றும் பிள்ளை அவர்களே.
மிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ஐயா தம் மனையாளின் ரஞ்சகத்தை.
அவர் நிச்சயம் ஒரு அதிஷ்ட சாலி தம்மை போன்ற ஒரு கணவனை அடைந்ததற்கு.
வாழ்த்துக்கள்
நன்றி ஜெகதீசன் ஐயா
http://images.freehdw.com/800/nature-landscapes_widewallpaper_beautiful-sea-sky_8342.jpg
தமிழிற்கு
பெண்ணென்றும் பெருமை என்றும்
கண்ணென்றும் கற்பகம் என்றும்
விண்ணென்றும் விந்தை என்றும் ...
உறுப்பினர்களின் வருகை மிகவும் அரிதான இந்த மன்றில் தாமும் இல்லை எனில் நான் என்றோ ஆக்கங்களை எழுவதனை நிறுத்தியிருப்பேன்.
தமது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி ஐயா
http://s1.reutersmedia.net/resources/r/?m=02&d=20071212&t=2&i=2459512&w=&fh=&fw=&ll=580&pl=378&r=2007-12-12T022147Z_01_DEL206083_RTRUKOP_0_PICTURE0
அன்று நான் அன்பு கொண்டே
உன்னில் அடைக்கலம்...
அழகிய வரிகள் ஐயா !!
உறவுகள் பற்றி தாம் அனுபவத்தால் கண்ட உண்மைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!!
http://st1.thehealthsite.com/wp-content/uploads/2014/02/hypertension.jpg
உயிர்ப்பாய் தினமும்
உழைக்கும் மனிதா
உயர் குருதி அமுக்கம் பற்றி
உரைப்பதை நீயும்
சற்றே உன்னிப்பாய் கேட்பாய்!!
ஆக்கமும் அழிவும் இன்றி பூவுலகில் உயிர்ச்சமநிலை பேணப்பட முடியாது என்பதனையும், மனிதனின் அழிவுகளுக்கு பல வழிகளில் அவனே காரணகர்த்தா என்பதனையும் நன்கு அறிவேன்.
எனினும் உலகில் மிகவும் ஜீரணிக்க இயலாத...
நன்றி ஜான்
தமிழின் ஆரோக்கியம் சீர் கெட ஆங்கிலம் மட்டுமே ஒரு காரணம் அன்று.
தமிழர் தமிழ் மீது கொண்ட பற்றினை படிப்படியாக இழக்க ஆரம்பித்தனர்.
அதன் விளைவே இன்று காணும் ஆங்கிலத்தின் அபரித...
https://watercolorjournal.files.wordpress.com/2009/03/28march2009-016.jpg?w=529
தமிழரின் தாயகமாம் குமரி தனை
ஆர்ப்பரித்த ஆழி பேரலை
அள்ளி செல்கையில் நீ வரவில்லை!!
அவல பெண்ணின் மானம்...
நன்றி அச்சலா மற்றும் டெலஸ்
http://www.hdwallpapersforpc.com/download/hd_fairy_girl_looking_at_sky-1280x800.jpg
என் சிந்தனைகள்
வெற்றிடமாகின்
சிலசமயம்
நான் வானிடம்
தஞ்சம் கொள்வேன்!!
நன்றி அச்சலா!!