Search:

Type: Posts; User: sathyamani; Keyword(s):

Page 1 of 2 1 2

Search: Search took 0.01 seconds.

  1. மன்ற உறவுகளுக்கு நன்றி

    மன்ற உறவுகளுக்கு நன்றி
  2. காதலர் தினம்.. தினம் தினம்.4

    என்னுள்ளே உறைந்து
    போயிருக்கும்
    உன் நினைவுகளை
    கிளறிப்பார்க்கையில் என்
    கண்ணில் ததும்பும் கண்ணீரே
    என் பேனாவின் மை .....
  3. காதலர் தினம்.. தினம் தினம்..3

    குடைக்குள் ஒளிந்து கொண்டாய்
    உன்னை தொடமுடியாத
    சோகத்தில் மண்ணில் விழுந்து
    புரள்கிறது மழை
  4. காதலர் தினம்.. தினம் தினம்.2

    என்னதான் உறவு
    உன்னைத்தவிர வேறு
    எதைப்பற்றியும் எழுத மறுக்கும்
    என் பேனாவிற்கும் உனக்கும் .....
  5. காதலர் தினம்.. தினம் தினம்...1

    நிலவு தேய்வதும் இல்லை
    வளர்வதுமில்லை அது
    அவ்வவ்போது ஒளிந்து விளையாடுகிறது
    உனது அன்பை போல .......
  6. குழந்தைகளின் உலகம்

    என்ன பெயர் வைக்கலாம் உங்கள் குலதெய்வமா எங்கள் குலதெய்வமா போராட்டம் ..எனக்கும் மனைவிக்கும் ....மாதங்கி என கொஞ்சிக்கொண்டு இருந்தால் மூத்தவள்..யாரென கேட்டேன் என் பிரண்டோட பாப்பா என்றாள்...
  7. Replies
    5
    Views
    1,399

    மழையாகிய நீ

    வானம் தரையில் தெரிந்த நாளது
    நினைவு சிறகுகளில் சிக்கெடுத்து கொண்டது மனம்
    மங்கலாக ஏதோ படர்கிறது
    நிலவின் ஒளியை ஒத்ததாய் மனதில்
    பள்ளங்களின் ஆழம் தெரியாமல்
    யோசிக்கும் பாதங்களோடு எதையோ தேடுகிறேன்...
  8. சிதறிகிடக்கிறது

    மழையின் சாரலோடு
    உன் நினைவுகளில் நனைந்தபடி
    வாகனத்தில் சென்ற கருஞ்சாலைகளில்
    சிதறிகிடக்கிறது வண்ணங்களில்
    காதலின் சிறு சிறு புன்னகைகள்
  9. பிரிவு வலிதான் என்றாலும் சுகமானது

    பிரிவு வலிதான் என்றாலும் சுகமானது
  10. அவளை போல் காற்றும்

    தேவதைகள் வாழ்ந்த வீடாம்
    காற்று சொல்லி போனது
    அதன் வாசமும் உன் அருகாமையை அழைத்து வந்தது
    நீ உதறிபோன சிரிப்பின் ஒலியும் சிதறிகிடந்தது
    அள்ளமுடியாது தெரியும் எல்லாம் உன் சாயல்
    சுவாசிக்கிறேன் காற்றை...
  11. Replies
    14
    Views
    3,058

    தேவதை வீதியில்

    உன் மந்தகாசபுன்னகையாய் விழுந்தது இன்று மழை
    கொஞ்சம் கொஞ்சமாக இதயம் நனைத்தது
    மழையில் நனைந்த ஈரக்காலங்கள் தான் எத்தனை அழகு
    என்னை போன்று மழையை சாளரங்கள் வழியே ரசிப்பவள் இல்லை நீ
    நீ மழையோடு...
  12. Thread: நீ

    by sathyamani
    Replies
    7
    Views
    1,822

    தோழரின் கவிதை அருமை ...பகிர்ந்து கொள்வோம் இன்னும்...

    தோழரின் கவிதை அருமை ...பகிர்ந்து கொள்வோம் இன்னும் உணர்வுகளை
  13. Replies
    12
    Views
    2,121

    நான் தான் பாதிக்கபட்டவன் என நினைத்தால் எனக்கு...

    நான் தான் பாதிக்கபட்டவன் என நினைத்தால் எனக்கு ஏகப்பட்ட தோழர்கள் நம் மன்றத்தில் அனைவரின் கவிதைகளும் அருமை
  14. Replies
    3
    Views
    1,160

    நன்றி தோழர்

    நன்றி தோழர்
  15. Replies
    3
    Views
    1,160

    தாகம்

    காற்றின் பக்கங்களில் எதிரொலிக்கிறது என் குரல்

    பாறைகளில் பட்டும் படாமலும் செல்லும் தண்ணீராய்
    வா காத்திருக்கிறேன் கடலாய்
    சங்கமிப்போம் மீ ண்டும் பிரிவதற்கு

    மீண்டும் பிரிந்து...
  16. நிழலின்.. நிழலாய்

    எனக்கு கடந்த காலமெல்லாம்
    நினைவில்லை
    நீ கடந்து போனகாலத்தை தவிர

    பிரிகின்ற நொடியில் பிரியாமாய் சொன்னாய்
    யாரையாவது மணந்து கொள் என

    மரண தீர்ப்பு எழுதிவிட்டு
    மனம் திருந்தி வாழச்சொல்லும் நீதிபதியாய்
  17. Replies
    2
    Views
    1,135

    உன்னுடன் பேசாத நாட்கள் எல்லாம் தனியே பேசி...

    உன்னுடன்
    பேசாத நாட்கள்
    எல்லாம்
    தனியே பேசி
    சிரிக்கின்றேன் அது தானே...காதல்..வாழ்த்துகள்
  18. Replies
    12
    Views
    2,121

    கிடைக்குமா

    மெலிதாய் என் இடையுரசி
    நீ நடந்துவந்த நடைபயணங்கள்

    நெருக்கமாய் என் தோள் சாய்ந்து
    நீ துயில் கொண்ட* பேருந்து பயணம்

    இறுக்கமாய் என் கரம் பற்றி
    நீ வலம் வந்த ஆலயபிரகாரம்

    ஓர் மழைக்கால குளிரில்
  19. 16 செல்வங்களும் பெற்று வாழா வாழ்த்துகள்

    16 செல்வங்களும் பெற்று வாழா வாழ்த்துகள்
  20. வருக

    :icon_rollout:வருக சாஜித்... தங்களின் வரவு நல்வரவாகட்டும்.

    வருக..... பிராங்க்லின்.
  21. Replies
    3
    Views
    1,212

    சகியே

    எப்போதாவது பெய்யும் மழை துளி

    வாசலில் நீ இட்ட கோலத்தை லேசாய்

    சிதைத்துவிட்டு போகும்

    மழை மீது எனக்கு கோபம் தான்

    இருப்பினும் மழை எனக்கு பிடிக்கும்
  22. Replies
    5
    Views
    1,337

    அவள்

    அவள்

    எங்கயோ கேட்கின்ற கெட்டி மேளம்

    காற்றில் மிதந்து வரும் அட்சதை மஞ்சளின்

    மகரந்த துகள்...

    காதுகளை பிளக்கும் திருமண வீட்டில்
  23. Thread: நீ

    by sathyamani
    Replies
    5
    Views
    1,368

    இனிய தோழர்களூக்கு,

    இனிய தோழர்களூக்கு, என் பெயர் மணிகண்டன் கவிதைகளுக்காக நான் சத்யா என்ற என் தோழியின் பெயரில் எழுதுகிறேன்..
  24. Thread: நீ

    by sathyamani
    Replies
    3
    Views
    1,347

    இனிய தோழர்களூக்கு,

    இனிய தோழர்களூக்கு, என் பெயர் மணிகண்டன் கவிதைகளுக்காக நான் சத்யா என்ற என் தோழியின் பெயரில் எழுதுகிறேன்..
  25. Thread: நீ

    by sathyamani
    Replies
    5
    Views
    1,368

    நீ

    உறக்கம் தொலைத்து யோசித்து
    இரவை தொலைத்து எழுதி
    நான் ஆசையாய் கோர்த்த வார்த்தைகள் எல்லாம்

    காயங்களாகவே சிதறிக்கிடக்கிறது
    உன் அமிலம் தடவிய வார்த்தையில்
    அதெப்படி பூப்போன்ற இதழ்களில்
    பொத்தி...
Results 1 to 25 of 38
Page 1 of 2 1 2