Pinnacle Studio மென்பொருள் உங்கள் தேவையை நிறைவேற்றும். அதில் அதிகமான அனிமேசனுக்கு plug-in உபயோகப்படுத்தவேண்டும். அனைத்தையும் விட அடோப் பிரிமீயாில் நிறைய செய்யலாம் என என் நண்பா்கள் சொல்கின்றனா். ...
Type: Posts; User: ஜெயாஸ்தா; Keyword(s):
Pinnacle Studio மென்பொருள் உங்கள் தேவையை நிறைவேற்றும். அதில் அதிகமான அனிமேசனுக்கு plug-in உபயோகப்படுத்தவேண்டும். அனைத்தையும் விட அடோப் பிரிமீயாில் நிறைய செய்யலாம் என என் நண்பா்கள் சொல்கின்றனா். ...
இணைய உலகில் தமிழ் மன்றம் தனிச் சிறப்புடன் வளர்ந்து கொண்டிருப்பதற்கு இது போன்ற புதிய முயற்சிகள்தான் காரணமோ?... பண்பலைக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்....!
உங்களை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம். வாங்க...! வாங்க..!
காலச்சுவடு போன்ற இலக்கிய தரமான களத்தில் தங்களின் பங்களிப்பு இருப்பது மென்மேலும் வளர்ச்சியைத் தரும்...! வாழ்த்துக்கள் நண்பரே...!
நிர்வாக கமிட்டிக்கு வாழ்த்துக்கள்..! தளம் மேலும் மென் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
ஆமாம்... மாரிச்செல்வம் சார்...! இங்கே பொதுவிலேயே கொடுங்களேன்... ரொம்ப பயனுள்ளதாய் இருக்கும்...!
சுட்டிக்காட்டி எச்சரிக்கையூட்டியமைக்கு நன்றி...! அஜாக்கிரதையாக இருந்ததால் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறேன்...!
நானும் ரொம்ப நாளா நெனெச்சுக்கிட்டிருந்தேன். நல்லவேளை நேரம் வீணாகாமல் நண்பர் பிரவீன் காப்பாற்றிவிட்டார்...! நன்றி நண்பா
மொழியால் இணைந்த
முகமறிய சொந்தங்களுக்கு...
யாரோ எழுதிய இந்த வரிகள்...
நம்பிக்கையின் வாளாய் இருக்கட்டும்..!
கவிதை மீள்பதிவுக்கு நன்றி நண்பரே..!
வாங்க செல்வா... தமிழ்மன்றத்தின் புதியதொரு நட்புக்கு வாழ்த்துக்களும், வரவேற்பும்...!
வெறும் பேச்சில் மட்டுமே
நதிகள் பல பாய்கின்றன
தமிழத்தில்...!
தேர்தல் நேரத்து அரசியல்வாதிகளின்
நிறைவேறாத வாக்குறுதிகளால்...!
வியர்வையால் மட்டும்
விவசாயம் செய்யமுடியாதென்பதையும்
வெறும் திட்டங்கள்...
நாமே சுயமாய் இரண்டு வரி எழுதி.... அதற்கு நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பின்னூட்டங்களை (பாராட்டியோ அல்லது திட்டியோ..) படிக்கும்போது எழும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை...! மன்ற விதிகளை அனைவரும் மதித்து...
நண்பரே,,,, கணிணியிலிருந்து கைப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்ப நிறைய மென்பொருள்கள் உள்ளன. ஆனால் அவற்றை உபயோகப்படுத்த உங்களிடம் GSM Gateway, அல்லது 'உங்கள் கணிணியில் Serial Port-டன் இணைக்கப்பட்ட...
கவிதையால் என்னெஞ்சு வலியும், வலிமையும் பெற்றது. உயிருள்ள வரிகள்... உருவாக்கியமைக்கு நன்றி.
http://www.tvunetworks.com/ என்ற இணைய தளத்திற்கு சென்று அதிலுள்ள மென்பொருளை இறக்கிக் கொள்ளுங்கள். நிறைய சேனல்களை பார்க்க முடியும்.
எங்களின் நட்பு வட்டத்தில் பூத்த புதிய பூவான 'மகுடம் மோகனுக்கு' என் உளம் கனிந்த வரவேற்பும், வாழ்த்துக்களும். வாருங்கள் நண்பா.... தனிமை மறந்து, தமிழில் திளைக்க மன்றத்தை பிரியாமலிருங்கள்.
நாரதரின் சார்பாக நான் உங்களுக்கு 'சபாஷ்' சொல்லிவிடுகிறேன். 'சபாஷ் பாபு சபாஷ்'..! எளிய தமிழில் அருமையான கவிதை.
உடலாய் அனைத்தும் இருந்தும்... இயக்கசக்தி உயிராய், அவளில்லாததால் இயக்கமில்லாதிருப்பதை அருமையாய் உணர்த்தியுள்ளீர்கள் நண்பரே.... நான் மட்டுமல்ல பெரும்பாலோனோர் உணர்ந்திருப்பதை கவிதையில்...
பொம்மலாட்டத்தில்
பொம்மைகள் எத்தனையிருந்தாலும்
ஆட்டுவிப்பவனின்....
விரலியக்கப்படியே ஆடும்...!
உலகத் தீவிரவாதிக்கு...
இன்னுமோர் முகமூடி... ஓபாமா.