உள்ள உணர்ச்சியில் திளைக்கிறேன்
தமிழ் வாழ்க
Type: Posts; User: பிரசன்னா; Keyword(s):
உள்ள உணர்ச்சியில் திளைக்கிறேன்
தமிழ் வாழ்க
உள்ள உணர்ச்சியில் திளைக்கிறேன்
தமிழ் வாழ்க
எப்படி பாராட்டுவது என்றெ தெரியவில்லை
அருமை அருமை அருமை
எப்படி பாராட்டுவது என்றெ தெரியவில்லை
அருமை அருமை அருமை
மிக அருமை
கூகுள் மொழி பெயர்க்கிறது...............
சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது....
நண்பி அவர்களே,
தங்கள் தகவல்களுக்கு மிகுந்த நன்றி.
மொழிபெயர்ப்பு மென்பொருள் தமிழில் தோன்றினால் தமிழ் மொழி காலத்தை வென்று வாழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
அன்பார்ந்த தமிழ் நண்பர்களே
தமிழில் இருந்து ஆங்கிலத்தில் கோப்புகளை மொழி மாற்றம் செய்ய ஏதாவது மென்பொருள் உள்ளதா?
தமிழில் எழுதிய கடிதங்கள் அல்லது இலக்கிய செய்திகள் ஆகியவற்றை மொழி மாற்றம் செய்ய...
பாராட்டுகள்..
பிரியன்,
அருமையான கவிதை.
பாராட்டுகள்..
கவிதை அருமை வாழ்த்துக்கள்
எவ்வளவு கவனமாக
இருந்தும் வந்துவிட்டதே
ஓவியப்பெண் முகத்திலும்
சோகம்..
கவிதை நன்றாக இருந்தது.
படமும் நல்லா இருந்தது
இருக்கும்போதும்
நடக்கும்போதும்
உறங்கும்போதும் கூட
விழிப்போடு
என்னுடன் நீ....
நீ மட்டும்!
அருமை............
நன்றாக உள்ளது. பாராட்டுகள்.
குலைந்துபோன கூடு..
கலைந்துபோன கனவு..
பாராட்டுகள்
துளிர்பவையும் ஒருநாள் உதிரும்.
அருமை அருமை அருமை
அருமையான கவிதை
அருமையான கவிதை பூ....
என்று ஒழியும் இந்த பெண்ணடிமை?........
கத்தியேந்திய கரங்களில்
கற்களிருந்திருந்தால்...
இத்தனை கலக்கமில்லை...
நீயொரு
ஆதிவாசியென ஆசுவாசப்பட்டிருப்பேன்
இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்
நெஞ்சைத் தொடுகிறது
இல்லை இல்லை
கீறுகறது............
காதலின் வேகத்தை
காமம் கலந்தும்,கலவாமலும்
கவி தந்த தருமபுரி
தங்கமே
உன் வரிகள் மிக ஆழமானவை
ஆத்மார்த்தமானவை....
நல்ல வரிகள். அருமையான கவிதை!
சன்னலாய் என மாற்றி விட்டேன்
தங்கள் கருத்துக்கு நன்றி
அன்பான நண்பரே
இசை என்பது இன்பம் தருவது மட்டுமல்ல..
துன்பத்தின் கனலை மிகுதிபடித்திக்காட்டவும் பயன்படும்.இதற்கு
சங்க இலக்கிய அகப்பாடல்களே சான்று.
தங்களின் மாற்றுக் கருத்துக்காக இசைத்து என்பதை...
நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சில் பதிந்தவளே!
குறிஞ்சி மலராய்
கண்டேன்....
உறிஞ்சி கொன்றாயடி
நெஞ்சை................
கணினி என
கண்ணில் பதிந்தவளே!
உன்னை சன்னலாய்
அனுபவக்கவிதை அருமை..
அருமை அன்பரே.. இன்னும் எழுதுங்கள்....
எத்தனை அழகு கவிதை..
அழகை அழகான மொழியில் அழகான கவிதையாய்ச் சொன்ன அழகு அருமை!
பாராட்டுக்கள்.