புரிந்துகொள்ள முடியா கவிதைகள் நாம்
தெரிந்து கொள்ள முடியா நாளை
தினம் தினம் வரிகள் மாறும்
வலிகளும் ஆறும்
நயமும் கொடுக்கிறோம்
நரியாயும் கெடுகிறோம்..
புரிந்து கொள்ள முன் கொன்று விடுகிறோம்
Type: Posts; User: kulakkottan; Keyword(s):
புரிந்துகொள்ள முடியா கவிதைகள் நாம்
தெரிந்து கொள்ள முடியா நாளை
தினம் தினம் வரிகள் மாறும்
வலிகளும் ஆறும்
நயமும் கொடுக்கிறோம்
நரியாயும் கெடுகிறோம்..
புரிந்து கொள்ள முன் கொன்று விடுகிறோம்
நல்ல வரிகள் .கீதம்..
ஓரிரு நிமிட தேநீர் சந்திப்பு
சொல்லி தந்த துயரங்கள் நூறல்ல -ஆயிரம்
நான் பார்க்காத பக்கங்கள்
சுமக்காத சுமைகள் சுமந்து கொண்டு -ஆயிரம் பேர்
அவன் கூலியோ அவனைகூட
அன்று பசியாற்றாது ஆனாலும் -ஆயிரம்...
உங்கள் தெளிவு படுத்தலுக்கு நன்றி M.Jagadeesan
அர்த்தம் புரிந்த பின் இன்னும் கவி ரசனையை மாறி விட்டது
நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே
மனதை செல்லரிக்க கூடிய வார்த்தைகளுக்குள்
காயம் என்ற ஆயுதம்
மௌனமாய் உறங்குவதாய்
பொருள் கொள்ளலாம் என நினைக்கிறன்
இனியவள் அவர்களே
நல்ல கவி என்று சொல்ல மாட்டேன்...
ஏக்கங்களின் வலி வரிகளை படிக்கும் போதே
தொற்றி கொள்கிறது
ஏதோ முரண் தெரிகிறதல்லவா ?
ஏன் ஒரு தடவை பார்த்தால் நெஞ்சம் (வேகுமே) துன்பப்பட வேண்டும் !
தனியாவாய்! ______கனியாவாய்!
சந்தமும்...
ஜெகதீசன் காலங்காலமான அத்தனை ஆண்களின் எதிர்பார்ப்பையும்
ஒற்றை கவிதையில் சொல்லிவிடீங்க ,சபாஸ் !
நன்றாய் இருக்கிறது
இந்த பந்தியின் அர்ந்தங்கள் புரிதலில் சிக்கலாய் உள்ளது
செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று
சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன்
உன் சேதி சொன்ன காற்று -இன்று
உயிர் குடைந்து அதையும் வாசித்ததே
தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி
தொந்தரவாய்...
உங்கள் கவியில் அர்த்தத்துக்கும் சந்தத்துக்கும் உள்ள தோழமையும் அழகோ அழகு !தொடரட்டும் !
அருமையாய் இருக்கிறது !
ஆதவன் அண்ணாவின் வழிகாட்டல் இந்த அருமையான கவிதைக்கு என்னை கொண்டு வந்து சேர்த்தது !
நான்கு வயிறு என்பதன் அர்த்தம் மட்டும் புரிய வில்லை ?
நல்லதொரு வழி காட்டலுக்கு நன்றி ஆதவன் அவர்களே!
என் கவியின் குறை தீர்க்க வழியின்றி வலியுடன் இருக்கையில்
உங்கள் வழிகாட்டல் அந்த வலியை போக்கிவிட்டது !
ஒவ்வொரு சொற்தொடரை ஆராய்ந்து இருக்கிறீர்கள்...
வசன நடையாய் தெரிகிறதே தோழரே !
பிரிவில் தான் உறவின் நிஜம் ,ஆழத்தை புரிந்து கொள்கிறோம் .
ஆனால் புரிந்து கொள்ள பிரிய வேண்டும் என்பது கட்டாயமோ?
எல்லாம் சுழலும் ,
பேரனும் கேட்பான் ,
கதை ஒன்றை கவியில் ஏற்றி முயன்று இருகிறீங்க!
இந்தக்கவிதையை மிக அதிக நேரம் வாசித்துவிட்டேன்!
சொற்களை மிகவும் சரியாய் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள் !
செறிவான கவிதைதான்!வாழ்த்துக்கள் !
உண்மைதான் கலைவேந்தன் அவர்களே ,பாராட்டுகள் முயற்சியின் அயர்வை போக்கின்றது ,
விமர்சனங்கள் படைப்பின் சறுக்கல்களை சரி செய்கிறது !
எந்த கலைஞனும் தன் அடுத்த படிப்பில் வழுக்களை சரி செய்யவே...
வாருங்க ராஜ்.ரமேஷ் உங்கள் கருத்துகள் தகவல் இந்த மன்றத்தை மேலும் அலங்கரிக்கட்டும் !
கீதம்,நாஞ்சில் ஜெய் அவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி ,இந்த இளையவர் கவியுக்குள் இத்தனை ஈடுபாட்டுடன் உள்வாங்கியமைக்கும் நன்றி !
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!
நூற்று கணக்கான இலக்கியம் படைத்து...
என்ற பந்தியை
என மாற்றினால் எப்பிடி இருக்கும் ,பொருந்துகிறதோ!
வறுமையில் கரி பாத்திரம் கழுவி விட்டு ,ஒற்றை ரொட்ட்டியை சாப்பிட்டு விட்டு நடு இரவில் படிக்கும் சிறுமியை ,அருகில் உள்ள ஒரு பெரியவர் (அவரும் வறுமையில்) பார்த்து உதவ இயலாமையில் ஏங்குகிறார் !இதுவே என்...
உன் காலை சுற்றி ஒரு ஜீவன்
போகுமிடமெல்லாம் உன் பின்னே
உந்தன் முகத்தில் தேடி தேடி
பொழுது முழுக்க பார்த்து கிடக்குது
ஊரடங்கிய இந்த வேளை - கட்டாந்தரை
முற்றத்து நிலவு பார்வையில்
முடிக்காத...
அங்கங்கே ரசித்த அழகாய் எல்லாம் !அவள் முகத்தில் ஏற்றி விட்டுருக்கும் அழகான கவிதைகள் !
கடைசி இரு பந்திகளில் மட்டும் அவள் என்று வர்ணிப்பது! கொஞ்சம் இடிக்கிறது !நீ ->>> அவளாய் மாறியது !
தொடர்ந்து...
chrome,firefox ரெண்டுமே கணணினியில் install செய்துள்ளேன் ,இக்கட்டான நிலையில் chrome ஐ பயன் படுத்துகிறேன்.,அவசரம் எனின் firefox இல் குழம்பியுள்ள பெட்டி அருகே(mouse) சுட்டியை கொண்டு செல்ல ரெட்டை...