உடலின் அமைப்பும் இயக்கமும்
எண்ணி வியந்தவர் ஆத்திகன் ஆனார்.
பலரின் குணமும் அதன் விளைவும்
கண்டு தவித்தவர் நாத்திகன் ஆனார்.
Type: Posts; User: Keelai Naadaan; Keyword(s):
உடலின் அமைப்பும் இயக்கமும்
எண்ணி வியந்தவர் ஆத்திகன் ஆனார்.
பலரின் குணமும் அதன் விளைவும்
கண்டு தவித்தவர் நாத்திகன் ஆனார்.
எளிமையான வரிகளில் அழுத்தமாக மனதில் பதியும் வார்த்தைகள். பாராட்டுக்கள்.
ஜெயகாந்தனின் நாவலில் (பாட்டிமார்களும் பேத்திமார்களும்) வரும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது
ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்ன...
எளிமையான வரிகளில் அழுத்தமாக மனதில் பதியும் வார்த்தைகள். பாராட்டுக்கள்.
ஜெயகாந்தனின் நாவலில் (பாட்டிமார்களும் பேத்திமார்களும்) வரும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது
ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்ன...
பிரமிக்க வைக்கும் அழகான படங்கள் அருமையான விளக்கங்கள்,
முழுமையாக இன்னும் படிக்கவில்லை.
மன்றத்து பொக்கிஷ திரிகளில் இதுவும் ஒன்றாக சொல்லலாம்.
மிகவும் ரசித்த வரிகள்.
இளைய தலைமுறைக்கும் திருக்குறளின் சாரம் எளிதில் புரியும் படி, மனதில் பதியும் படி அருமையான விளக்கங்கள்.
மிகவும் நன்றி.
மிகவும் ரசித்த வரிகள். பாராட்டுக்கள்
நல்ல ரசனையான கற்பனை.
மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
நிஜமான வரிகள்.
கற்பனை என்பது மனதில் வரையும் வரைபடம்.
அற்புத படைப்புகள் அத்தனைக்கும் ஆதாரம் கற்பனையே
கற்பனை மனதை லயிக்க செய்யும் அழகான அசுர சிறகு.
சுற்றுலா செல்வதற்கு முன்னால் அதைப்பற்றிய...